• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

உக்ரைனில் போர்: அவுஸ்ரேலியாவின் நிலைப்பாடு என்ன?

YazhavanbyYazhavan
in Australia
January 31, 2022

மெல்பேர்ணில் ‘கோ கோட்டா கோ’ வர்த்தக நிலையம் உதயம்!

ஆஸி. அணிக்கு ஆறுதல் வெற்றி!

ஒரு நாள் தொடரை இழந்து இலங்கை மண்ணில் மண்டியிட்டது ஆஸி.


உக்ரைனில் போர் மூண்டால் தனது படைகளை அனுப்ப மாட்டாது என அவுஸ்திரேலிய நிதி அமைச்சர் Simon Birminghamதெரிவித்துள்ளார்.
பிரிட்டன் தனது கிழக்கு எல்லைக்கு தரைப்படை, விமானப்படை,கடற்படை என்பவற்றை அனுப்ப உள்ளது. அமெரிக்காவும் சிறிய எண்ணிக்கையிலான படையை அனுப்புவதாக உத்தரவாதமளித்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் எல்லையிலிருந்து படையை மீளப் பெற்று விட்டு இராஜதந்திரரீதியிலான பேச்சுக்களில் ஈடுபட வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியா அமெரிக்கா மற்றும் ஐப்ரோப்பிய நாடுகளுடனும் உக்ரைனுடனும் நெருக்கமான தொடர்பில் உள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கம் உக்ரைனுக்கு தன்னாலான உதவிகள் அனைத்தையும் செய்வதற்கு தயாராக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தூதுவர் மேற்கு நாடுகள் உக்ரைனை ஆக்கிரமிக்கப்பார்க்கினறன என கூறியிருந்ததற்கு உக்ரைன் இராஜதந்திரி இந்தக்கூற்று பொய்யானது என கூறியிருந்தார்; இவர்களுடைய கருத்துக்கள் தொடர்பாக நிதியமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதே வேளை உக்ரைன் எல்லையில் இருந்து ரஷ்யா தனது துருப்புகளை வாபஸ் பெற வேண்டுமெனவும் ரஷ்யாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகளையிட்டு தாங்கள் வெட்கப்படப்போவதில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா ஏற்கனவே 2014,15ம் ஆண்டுகளில் ரஷ்யாவிற்கு எதிராக சில தடைகளை விதித்திருந்தது இவற்றை விரிவு படுத்த வேண்டி ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்குடன் ரஷ்யா 100,000 துருப்புகளை உக்ரைன் எல்லையில் நிறுத்தியுள்ளதாக மேற்கு நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன.

Related

பரிந்துரை

எரிபொருளை பதுக்கி வைத்தவர் மடக்கிப் பிடிப்பு!

6 days ago

பேராபத்தில் வடக்கு கடல் பரப்பு! அமைச்சர் டக்ளஸ் வழங்கியுள்ள உறுதிமொழி!

2 days ago

‘நெருக்கடி உச்சம்’ – இலங்கையில் அவசரமாக மூடப்படும் பாடசாலைகள்!

2 days ago

சட்டவிரோதமாக ஆஸி. செல்ல முற்பட்ட 51 பேர் கைது!

3 days ago

சர்வதேச ஆதரவை திரட்டுவதில் ரணில் தீவிரம்!

2 days ago

பொருளாதார நெருக்கடியால் இணைய மறுக்கும் ஈருள்ளங்கள்!

2 days ago

ஊர்காவற்துறை கடலிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

4 days ago

மஹிந்த குறித்து வெளியான தகவல்!

6 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

உக்ரைனில் போர்: அவுஸ்ரேலியாவின் நிலைப்பாடு என்ன?

YazhavanbyYazhavan
in Australia
January 31, 2022

மெல்பேர்ணில் ‘கோ கோட்டா கோ’ வர்த்தக நிலையம் உதயம்!

ஆஸி. அணிக்கு ஆறுதல் வெற்றி!

ஒரு நாள் தொடரை இழந்து இலங்கை மண்ணில் மண்டியிட்டது ஆஸி.


உக்ரைனில் போர் மூண்டால் தனது படைகளை அனுப்ப மாட்டாது என அவுஸ்திரேலிய நிதி அமைச்சர் Simon Birminghamதெரிவித்துள்ளார்.
பிரிட்டன் தனது கிழக்கு எல்லைக்கு தரைப்படை, விமானப்படை,கடற்படை என்பவற்றை அனுப்ப உள்ளது. அமெரிக்காவும் சிறிய எண்ணிக்கையிலான படையை அனுப்புவதாக உத்தரவாதமளித்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் எல்லையிலிருந்து படையை மீளப் பெற்று விட்டு இராஜதந்திரரீதியிலான பேச்சுக்களில் ஈடுபட வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியா அமெரிக்கா மற்றும் ஐப்ரோப்பிய நாடுகளுடனும் உக்ரைனுடனும் நெருக்கமான தொடர்பில் உள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கம் உக்ரைனுக்கு தன்னாலான உதவிகள் அனைத்தையும் செய்வதற்கு தயாராக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தூதுவர் மேற்கு நாடுகள் உக்ரைனை ஆக்கிரமிக்கப்பார்க்கினறன என கூறியிருந்ததற்கு உக்ரைன் இராஜதந்திரி இந்தக்கூற்று பொய்யானது என கூறியிருந்தார்; இவர்களுடைய கருத்துக்கள் தொடர்பாக நிதியமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதே வேளை உக்ரைன் எல்லையில் இருந்து ரஷ்யா தனது துருப்புகளை வாபஸ் பெற வேண்டுமெனவும் ரஷ்யாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகளையிட்டு தாங்கள் வெட்கப்படப்போவதில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா ஏற்கனவே 2014,15ம் ஆண்டுகளில் ரஷ்யாவிற்கு எதிராக சில தடைகளை விதித்திருந்தது இவற்றை விரிவு படுத்த வேண்டி ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்குடன் ரஷ்யா 100,000 துருப்புகளை உக்ரைன் எல்லையில் நிறுத்தியுள்ளதாக மேற்கு நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன.

Related

பரிந்துரை

‘மஹிந்தவே தலைவர் – அவரே எம்மை வழிநடத்துவார்’

4 days ago

தங்க சங்கிலிக்காக இளம் தாய் கழுத்தறுத்து படுகொலை! தென்னிலங்கையில் பயங்கரம்!!

1 day ago

‘எரிபொருள் தாருங்கள்’ – டில்லியை நாடினார் அங்கஜன்

4 days ago

மேலும் நால்வர் தமிழகத்தில் தஞ்சம்!

5 days ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!