பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் லேபர் கட்சி சார்பில் களமிறங்கிய புலம்பெயர் தமிழரான உமா குமரன் வெற்றிபெற்றுள்ளார். பிரிட்டன் ஸ்டார்ட்போர்ட் போ தொகுதியில் போட்டியிட்ட அவர் 19 ஆயிரத்து…
Read More »UK
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் லேபர் கட்சி 339 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் தற்போதைய பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 72 இடங்களில்…
Read More »பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படு தோல்வியை சந்திக்கும் என தெரியவருகின்றது. பிரிட்டன் நாடாளுமன்றத்தின் பதவி காலம் 5 ஆண்டுகள் ஆகும். அந்த…
Read More »பிரிட்டன் நாடாளுமன்றம் இன்று(30) கலைக்கப்பட்டது. எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.…
Read More »தமிழ் இனவழிப்பை கண்டித்து – பிரிட்டன் வெளிவிவகார அமைச்சு செயலகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று பிரித்தானியா வாழ் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை அரசு, தமிழ் மக்களுக்கு அநீதிகளை…
Read More »தமிழின அழிப்புக்கு நீதிகோரி பிரிட்டனில் இருந்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமைந்துள்ள சுவீஸ் தலைநகர் ஜெனிவாரைவரை செல்லும் ஈருருளிப் பயணம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. பிரிட்டன், வொலிங்ரன் பகுதியில்…
Read More »இங்கிலாந்து மன்னர் சார்லசுக்கு முடிசூட்டும் நிகழ்வு இன்று கோலாகலமாமுறையில் நடைபெற்றது. இங்கிலாந்து ராணி 2 ஆம் எலிசபெத் (96), கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம்…
Read More »இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது குடும்பத்தினருடன் மத்திய லண்டனில் உள்ள ஹைட் பூங்காவிற்கு சென்றுள்ளார். இதன்போது, அவர் தனது வளர்ப்பு நாயையும் அழைத்துச் சென்றுள்ளார். அந்த…
Read More »பிரிட்டிஷ் பழமைவாதிகளது தலைவராகவும் நாட்டின் அடுத்த பிரதமராகவும் 42 வயதான முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனாக் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார். பிரிட்டிஷ் வரலாற்றில் 1874 இல் பெஞ்சமின் டிஸ்ரேலி(Benjamin Disraeli)…
Read More »பிரிட்டனில் பதவியில் இருந்த முன்னாள் பிரதமர்களுக்கு வழங்கப்படுகின்ற வாழ் நாள் நிதிச் சலுகைகள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. Public Duty Costs Allowance (PDCA) எனப்படும்…
Read More »எலிசபெத் மகாராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்தொகையான மக்கள் குவிந்துள்ளனர். இவ்வாறு வந்த மக்களது வரிசை 16 கிலோ மீட்டரளவில் நீண்டு காணப்படுகின்றது. வெளிநாடுகளிலிருந்து வந்த மக்களைப்…
Read More »எலிசபெத் மகாராணியின் மறைவுச் செய்தி பக்கிங்காம் அரண்மனைத் தோட்டத்தில் பெட்டிகளில் வளர்க்கப்படும் பல்லாயிரக்கணக்கான தேனீக்களுக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. புதிய அரசராக சார்ள்ஸ் பதவியேற்ற தகவலும் தேனீக்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. நூற்றாண்டுகளாகத்…
Read More »ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் உருவாகியுள்ள மோசமான வெப்ப அனர்த்தம் இயல்பு வாழ்வைப் பாதித்திருக்கிறது. லண்டன், பாரிஸ் நகர வாசிகளை இன்று வெப்பமவறுத்தெடுத்திருக்கிறது. ரயில், விமான போக்குவரத்துகளையும் அது…
Read More »பிரிட்டிஷ் பழமவாதக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக பொறிஸ் ஜோன்சன் இன்று அறிவித்திருக்கிறார். அதன் மூலம் அவர் தனது பிரதமர் பதவியைத் துறக்கிறார். கட்சியின் புதிய…
Read More »பிரிட்டிஷ் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் பழமைவாதக் கட்சிக்குள் அவருக்கு எதிராகப் பெரும் போர் வெடித்திருக்கிறது. நிதி, சுகாதாரத் துறைகளுக்கான மூத்த அமைச்சர்கள் இருவர் நேற்று முன்தினம் பதவி…
Read More »பிரிட்டிஷ் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அரசின் முக்கிய கபினட் அமைச்சர்கள் இருவர் திடீரெனப் பதவி விலகியதை அடுத்து அங்கு பெரும் அரசியல் குழப்ப நிலை தோன்றியுள்ளது. பொறிஸ்…
Read More »தஞ்சம் கோருவோர் தொடர்பான புதிய திட்டத்தை பிரிட்டிஷ் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் வெளியிட்டிருக்கிறார். அதன்படி படகுகளில் வந்து நாட்டுக்குள் புகுந்து புகலிடம் கோருவோரைத் திருப்பி அனுப்புவதற்கான நிலையம்…
Read More »பிலிப்பின் மறைவுக்கு மத்தியிலும் டவுணிங் வீதியில் மது விருந்துகள்! மகாராணியிடம் மன்னிப்புக் கோரியது பிரதமரின் அலுவலகம்! ஜோன்சனின் அரசியல் வாழ்க்கையில் பெரும் புயல் தமிழர் திருநாளான பொங்கல்…
Read More »பிரிட்டிஷ் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கொரோனா பொது முடக்க காலத்தில் நாட்டு மக்களை வீடுகளில் அடைத்து விட்டுத் தனது டவுணிங் வீதி அலுவல கத்துக்குப் பலரை அழைத்து…
Read More »46 வயது நபர் கொடூரமாக குத்திக் கொன்றான் என்ற சந்தேகத்தின் பேரில் 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.லண்டன் West Drayton , Yiewsley பிரதானவீதியில் கடந்த…
Read More »