India

உக்ரைன் போர்: ரஷ்ய ஜனாதிபதியிடம் மோடி கூறியது என்ன?

ரஷ்ய ஜனாதிபதி புடினை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்திருக்கும் நிலையில், உக்ரைன் போரில் குழந்தைகளின் உயிரிழப்பு குறித்து புடினிடம் கவலை வெளியிட்டுள்ளார். இந்திய – ரஷ்ய…

Read More »

அரியணையேறப்போவது எந்த கட்சி? வாக்கெண்ணும் பணி ஆரம்பம்!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று கருதப்படும் இந்திய நாட்டின் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி 7 கட்டங்களாக ஜூன் 1 உடன் முடிவடைந்தது. 1435.23…

Read More »

சட்ட போராட்டத்தில் கிடைத்தது வெற்றி: இந்திய தேர்தலில் வாக்களிக்கவுள்ள ஈழ அகதி

இந்தியாவில் அகதிகள் முகாமில் உள்ள ஈழ அகதி  பெண் ஒருவருக்கு, நீண்ட சட்டப் போராட்டத்தின் பின் இந்திய மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. 38 வயதான…

Read More »

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

தமிழக மீனவர்களின் அவல நிலையை கருத்திற்கொண்டு இலங்கையுடன் கலந்துரையாடி இருநாட்டு மீனவர் பிரச்சினைக்கான தீர்வினைக் காண வேண்டும் என மத்திய அரசை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும்…

Read More »

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் தொடர்பில் மகிழ்ச்சியான செய்தி

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாகவும் ஒரு வாரத்திற்குள் மூவரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் தமிழக அரசு சென்னை உயர்…

Read More »

சாந்தனின் பூதலுடலை இலங்கை அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் உயிரிழந்த சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய முன்னாள் பிரதமர்…

Read More »

சாந்தனின் பூதவுடலுக்கு சீமான், தொல். திருமாவளவன் அஞ்சலி!

சாந்தனின் பூதவுடலுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.…

Read More »

சாந்தன் காலமானார் – உறுதிப்படுத்தியது வைத்தியசாலை நிர்வாகம்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், விடுவிக்கப்பட்ட – இலங்கை வருகை தந்து தனது தாயை…

Read More »

“சீன உளவுப் புறா” – 8 மாதங்களுக்கு பிறகு விடுவித்தது இந்தியா!

சீனாவின் உளவு புறா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்தியாவால் பிடிக்கப்பட்ட புறா, எட்டு மாதங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளது. 2023 மே மாதம் மும்பை புறநகர் பகுதியான செம்பூரில்…

Read More »

பவதாரிணியின் பூதவுடல் இன்று சென்னைக்கு…! கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு!!

பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் மகளும் பிரபல பாடகியமான பவதாரிணி நேற்று வியாழக்கிழமை மாலை 530 மணியளவில் இலங்கையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார் . இறக்கும்போது…

Read More »

சீன உளவாளிகள் இந்தியாவுக்குள் நுழைவு – வெளியான பகீர் தகவல்

நேபாளம் ஊடாக சீன உளவாளிகள் இந்தியாவுக்குள் நுழைவதாக இந்தியாவின் முன்னணி உளவு அமைப்பான RAW எச்சரிக்கை விடுத்துள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை வெளியிடும் இந்திய இணையத்தளம்…

Read More »

சீனாவை எதிர்கொள்ள போர்க்கப்பல் எண்ணிக்கையை அதிகரிக்க இந்தியா திட்டம்!

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவை எதிர்கொள்ள, 2035 ஆம் ஆண்டுக்குள் போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 175 ஆக அதிகரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன போர்க்கப்பல்களின்…

Read More »

‘சந்திரயான்-3’ மூட நம்பிக்கைகளுக்கு எதிரான அறிவியலின் வெற்றி

இந்திய நாட்டின் விண்வெளி அறிவியல் வெற்றியின் சின்னமான சந்திரயான்-3 நிலவில் நிலைகொண்ட திகதியில் உத்தரப் பிரதேசத்தில் காவல்துறையினர் பஞ்சாங்கம் பார்க்க வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. சந்திரயான்…

Read More »

ஆயுதக் கடத்தல் – இலங்கையர்கள் உட்பட 13 பேர் கைது! சரத் குமாரின் மகளுக்கும் தொடர்பா?

போதைப்பொருள், ஆயுதக்கடத்தில் வழக்கில் நேரில் ஆஜராகும்படி நடிகை வரலட்சுமிக்கு புலனாய்வு ஏஜென்சி அழைப்பாணை விடுத்துள்ளது. எனினும தமக்கு அவ்வாறான அழைப்பாணை எதுவும் வரவில்லை என வரலட்சுமி சரத்குமார்…

Read More »

நிலவில் உலாவரும் சந்திரயான்-3!

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டரில் இருந்து சாய்தள பாதையின் வழியாக வெளிவந்த ரோவர் பிரக்யான் (Rover Pragyan) தற்போது நிலவில் உலாவரத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read More »

நிலவை முத்திட்டது சந்திரயான்-3 – இந்தியா மகத்தான சாதனை!

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) அனுப்பியுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று (23) வெற்றிகரமாக நிலவில்…

Read More »

இதயம் கவர்ந்த கள்வன்…!

நச்சினார்கினியன் “அதிகாரம் ஊழல் செய்யவே முனையும், முழுமையான அதிகாரமோ முற்றிலும் ஊழலில் திளைக்கும்.” – ஜான் டல்பெர்க்-ஆக்டன் எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது . அது…

Read More »

கள்ளக் காதலர்களை களமிறக்கி கணவனை கொலை செய்த மனைவி கைது!

தனது காதல் வாழ்க்கைக்கு கணவர் தடையாக இருப்பதாக உணர்ந்த மனைவி மாதூரி, தனது கள்ளக்காதலர்கள் 4 பேரைக் கொண்டு கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். உத்தரப் பிரதேச…

Read More »

இலங்கை அகதியொருவர் தமிழக பொலிஸ் நிலையத்தில் தற்கொலை முயற்சி!

தமிழகம் தாபதி புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள 20 வயதுடைய இலங்கை அகதியொருவர், பொலிஸ் விசாரணையின்போது தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். எட்டயபுரம் பொலிஸ் நிலையத்தில் வைத்தே கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம்…

Read More »

காதலனுக்காக வீட்டில் களவாடிய காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சி…

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், அக்காய பாலம், சங்கரமடம் பகுதியை சேர்ந்தவருக்கு ஒரு மகனும், 17 வயதில் மகளும் உள்ளனர். மகள் விசாகப்பட்டினத்தில் உள்ள கல்லூரியில் இன்டர்மீடியட்…

Read More »
Back to top button