• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

‘பதவி துறக்கிறார் மைத்திரி’

EditorbyEditor
in Main News, Polonnaruwa, Sri Lanka
December 1, 2020

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப்பதவியை புதியவர் ஒருவரிடம் ஒப்படைப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தேசித்துள்ளார் என அவருக்கு நெருக்கமானவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பொலன்னறுவை மாவட்டத்தை மட்டும் அடிப்படையாகக்கொண்டு தனது இறுதிகால அரசியல் பயணத்தை முன்னெடுப்பதற்கு விரும்புவதாலும், புதியவர் ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கிலுமே மைத்திரிபால சிறிசேன இந்த முடிவை எடுத்துள்ளார் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அடுத்த மாநாடு 2021 செப்டம்பர் 2ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போதே மேற்படி மாற்றம்வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. தலைமைப்பதவியை விட்டுக்கொடுத்தாலும் கட்சியின் ஆலோசகராக மைத்திரி தொடர்ந்தும் செயற்படுவார் எனவும் தெரியவருகின்றது.

‘முறையற்ற களஞ்சியம்’- 6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் நாசம்

ஓயாத விலை உயர்வால் திண்டாடும் பெருந்தோட்ட மக்கள்

பஸ் கட்டணமும் 19.5 வீதத்தால் உயர்வு!

அதுமட்டுமல்ல தனது மகன் மற்றும் மகள் ஆகியோரையும் சுதந்திரக்கட்சியில் இணைந்து அவர்களில் ஒருவருக்கு முக்கிய பதவியை பெற்றுக்கொடுப்பதற்கும் மைத்திரிபால சிறிசேன உத்தேசித்துள்ளார்

Related

பரிந்துரை

வட்டி பணத்தால் வந்த வினை – குடும்பஸ்தர் தற்கொலை!

5 days ago

அமைச்சரவை எண்ணிக்கை 25 ஆக உயர்வு – டக்ளஸ், ஜீவன் இன்று பதவியேற்பு!

2 days ago

டில்லியிடம் மேலதிக உதவி – இ.தொ.காவை களமிறக்கினார் ரணில்

4 days ago

‘பதவி விலகுவேன்’ – அமைச்சு பதவியை ஏற்றகையோடு ஹரின் அறிவிப்பு

5 days ago

அரச ஊழியர்களுக்கான விசேட அறிவித்தல்!

6 days ago

தலைநகர் கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

7 days ago

சஜித் எனது அண்ணன் – கட்சி தாவிய ஹரின் உருக்கம்

13 hours ago

வரையறுக்கப்பட்டது எரிபொருள் விநியோகம்!

15 hours ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

‘பதவி துறக்கிறார் மைத்திரி’

EditorbyEditor
in Main News, Polonnaruwa, Sri Lanka
December 1, 2020

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப்பதவியை புதியவர் ஒருவரிடம் ஒப்படைப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தேசித்துள்ளார் என அவருக்கு நெருக்கமானவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பொலன்னறுவை மாவட்டத்தை மட்டும் அடிப்படையாகக்கொண்டு தனது இறுதிகால அரசியல் பயணத்தை முன்னெடுப்பதற்கு விரும்புவதாலும், புதியவர் ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கிலுமே மைத்திரிபால சிறிசேன இந்த முடிவை எடுத்துள்ளார் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அடுத்த மாநாடு 2021 செப்டம்பர் 2ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போதே மேற்படி மாற்றம்வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. தலைமைப்பதவியை விட்டுக்கொடுத்தாலும் கட்சியின் ஆலோசகராக மைத்திரி தொடர்ந்தும் செயற்படுவார் எனவும் தெரியவருகின்றது.

‘முறையற்ற களஞ்சியம்’- 6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் நாசம்

ஓயாத விலை உயர்வால் திண்டாடும் பெருந்தோட்ட மக்கள்

பஸ் கட்டணமும் 19.5 வீதத்தால் உயர்வு!

அதுமட்டுமல்ல தனது மகன் மற்றும் மகள் ஆகியோரையும் சுதந்திரக்கட்சியில் இணைந்து அவர்களில் ஒருவருக்கு முக்கிய பதவியை பெற்றுக்கொடுப்பதற்கும் மைத்திரிபால சிறிசேன உத்தேசித்துள்ளார்

Related

பரிந்துரை

‘புலிகள் தாக்குதல் நடத்துகின்றனர்’ – கிராமவாசிகளை அச்சுறுத்திய எழுவர் கைது!

6 days ago

21 ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைப்பு

1 day ago

‘பதவி விலகுவேன்’ – அமைச்சு பதவியை ஏற்றகையோடு ஹரின் அறிவிப்பு

5 days ago

கனடா நாடாளுமன்றில் இனப்படுகொலை தீர்மானம் – இலங்கை கடும் சீற்றம்

5 days ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!