• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • ஆப்ரிக்கா
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • நாளபாகம்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • ஆப்ரிக்கா
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • நாளபாகம்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

‘வாக்குறுதிகளை மறந்து பயணிக்கும் கோட்டா அரசு’

JeyabyJeya
in Colombo, Main News, Sri Lanka
January 21, 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கமும், அமைச்சர்களும் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (20.01.2020) நடைபெற்ற சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

21/4 தாக்குதல் – விசாரணை அறிக்கையை நிராகரித்தது சு.க.

எதிரணி தலைவர்களை கிலிகொள்ள வைக்கும் ‘ஜனாதிபதி ஆணைக்குழு ஒப்பரேஷ்ன்’!

21/4 தாக்குதல் அறிக்கை – நாடாளுமன்றத்தில் முன்வைப்பு

” இலங்கையில் பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவ முறைமை இருக்கின்றது. அத்துறையில் தேர்ச்சிபெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த ஆயுர்வேத வைத்தியர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களை தம்மால் குணப்படுத்த முடியும் என பதிவுசெய்யப்பட்ட ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்தனர்.எனினும், அவர்களின் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. மேற்கத்தேய மருத்துவம்தான் இதற்கு சரி என்ற நிலைப்பாட்டில் அரசு இருந்தது.

ஆனால் ஆருடம்கூறும் ஒருவர் திடீரென பானியொன்றை தயாரித்தார். அதனை ஆட்சியாளர்கள் தூக்கிபிடித்தனர். சுகாதார அமைச்சர்கூட அந்த பானியை பகிரங்கமாக பருகினார். இது தவறான அணுகுமுறையாகும். எவராவது மருந்து கண்டுபிடித்திருந்தால் அதனை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு சுகாதார அமைச்சர் அனுப்பியிருக்கவேண்டும். அறிக்கை கோரியிருக்க வேண்டும். அதனை விடுத்து சுவை பார்த்து ‘சுப்பர்’ என விழிகளில் சைகை காட்டுவது சுகாதார அமைச்சருக்கு பொருத்தமான நடவடிக்கையாக அமையாது. பொறுப்புடன் செயற்படவேண்டிய சுகாதார அமைச்சர் இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவது வேதனைக்குரிய விடயமாகும். இறுதியில் கொரோனா பானி அருந்திய இராஜாங்க அமைச்சருக்கும் கொரோனா தொற்றியுள்ளது.

அடுத்ததாக மரண தண்டனை கைதியொருவர் எம்.பியாக பதவியேற்கும் நாளில் மக்களை திசை திருப்பும் நோக்கில் மாடறுப்பு தடை செய்யப்படும் என பிரதமர் அறிவிப்பு விடுத்தார். அதன்பின்னர் அமைச்சரவையில் ஆராயப்படும் எனக் கூறப்பட்டது. இது விடயத்தில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. பிரதமரின் அறிவிப்பு என்பது அரசின் கொள்கையாக அமையவேண்டும். ஆனால் இது விடயத்தில் என்ன நடந்தத?

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. அந்த உறுதிமொழியும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. ஆக இந்த அரசாங்கமும், அமைச்சர்களும் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுகின்றனர்.” – என்றார்.

பரிந்துரை

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவருக்கு மறியல்

4 days ago

பிரபாகரனின் காணொளியை பதிவிட்ட இளைஞன் கைது

3 days ago

பருத்தித்துறையில் விபத்து – இளம் குடும்பஸ்தர் பலி

6 days ago

கொரோனாவால் இலங்கையில் மேலும் நால்வர் பலி

2 days ago

முதுகெலும்பு இருந்தால் நேரடியாக மோதுங்கள்! ராஜபக்ச தரப்புக்கு சம்பிக்க சவால்

6 days ago

தடுப்பூசி ஏற்றினாலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம்

2 days ago

கொழும்பு அரசியலில் பரபரப்பு – பஸில், மங்கள இரகசிய சந்திப்பு!

3 days ago

21/4 தாக்குதல் – விசாரணை அறிக்கையை நிராகரித்தது சு.க.

1 day ago

அதிகம் படிக்கப்பட்டவை

அமெரிக்க தூதுவருடன், தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு

2 days ago

தேயிலை மலைக்குள் இருந்து சிறுத்தையின் சடலம் மீட்பு

2 days ago

‘பெருந்தோட்டங்கள் இந்தியாவுக்கு விற்கப்படாது’

4 days ago

யாழில் விளக்கமறியல் கைதிக்கு கொரோனா

4 days ago

பருத்தித்துறையில் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

3 days ago

‘எசல பெரஹெராவைத் தாக்குவதே சஹ்ரானின் பிரதான திட்டமாக இருந்தது’

1 day ago

21/4 தாக்குதல் அறிக்கை – நாடாளுமன்றத்தில் முன்வைப்பு

1 day ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

‘வாக்குறுதிகளை மறந்து பயணிக்கும் கோட்டா அரசு’

JeyabyJeya
in Colombo, Main News, Sri Lanka
January 21, 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கமும், அமைச்சர்களும் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (20.01.2020) நடைபெற்ற சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

21/4 தாக்குதல் – விசாரணை அறிக்கையை நிராகரித்தது சு.க.

எதிரணி தலைவர்களை கிலிகொள்ள வைக்கும் ‘ஜனாதிபதி ஆணைக்குழு ஒப்பரேஷ்ன்’!

21/4 தாக்குதல் அறிக்கை – நாடாளுமன்றத்தில் முன்வைப்பு

” இலங்கையில் பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவ முறைமை இருக்கின்றது. அத்துறையில் தேர்ச்சிபெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த ஆயுர்வேத வைத்தியர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களை தம்மால் குணப்படுத்த முடியும் என பதிவுசெய்யப்பட்ட ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்தனர்.எனினும், அவர்களின் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. மேற்கத்தேய மருத்துவம்தான் இதற்கு சரி என்ற நிலைப்பாட்டில் அரசு இருந்தது.

ஆனால் ஆருடம்கூறும் ஒருவர் திடீரென பானியொன்றை தயாரித்தார். அதனை ஆட்சியாளர்கள் தூக்கிபிடித்தனர். சுகாதார அமைச்சர்கூட அந்த பானியை பகிரங்கமாக பருகினார். இது தவறான அணுகுமுறையாகும். எவராவது மருந்து கண்டுபிடித்திருந்தால் அதனை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு சுகாதார அமைச்சர் அனுப்பியிருக்கவேண்டும். அறிக்கை கோரியிருக்க வேண்டும். அதனை விடுத்து சுவை பார்த்து ‘சுப்பர்’ என விழிகளில் சைகை காட்டுவது சுகாதார அமைச்சருக்கு பொருத்தமான நடவடிக்கையாக அமையாது. பொறுப்புடன் செயற்படவேண்டிய சுகாதார அமைச்சர் இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவது வேதனைக்குரிய விடயமாகும். இறுதியில் கொரோனா பானி அருந்திய இராஜாங்க அமைச்சருக்கும் கொரோனா தொற்றியுள்ளது.

அடுத்ததாக மரண தண்டனை கைதியொருவர் எம்.பியாக பதவியேற்கும் நாளில் மக்களை திசை திருப்பும் நோக்கில் மாடறுப்பு தடை செய்யப்படும் என பிரதமர் அறிவிப்பு விடுத்தார். அதன்பின்னர் அமைச்சரவையில் ஆராயப்படும் எனக் கூறப்பட்டது. இது விடயத்தில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. பிரதமரின் அறிவிப்பு என்பது அரசின் கொள்கையாக அமையவேண்டும். ஆனால் இது விடயத்தில் என்ன நடந்தத?

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. அந்த உறுதிமொழியும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. ஆக இந்த அரசாங்கமும், அமைச்சர்களும் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுகின்றனர்.” – என்றார்.

பரிந்துரை

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவருக்கு மறியல்

4 days ago

ஜெனிவா தீர்மானம் குறித்து திருப்தி இல்லை

6 days ago

பிரபாகரனின் காணொளியை பதிவிட்ட இளைஞன் கைது

3 days ago

தடுப்பூசி ஏற்றினாலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம்

2 days ago
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • உலகம்
  • ஆப்ரிக்கா
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • நாளபாகம்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me