• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

’13’ – துரோகத்துக்கு துணை நிற்கமாட்டோம்!

EditorbyEditor
in others
January 25, 2022

இனப்படுகொலை நடந்த பின்னர் 13 ஆவது திருத்தச் சட்டத்தை கோருவது எந்த வகையில் நியாயம் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

வவுனியாயில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

13 ஆவது திருத்தம் என்பது 1987 ஆம் ஆண்டே அடியோடு நிராகரிக்கப்பட்ட ஒரு ஆவணம். 13 ஆவது திருத்தமும் மாகாண சபை சட்டமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு சமர்ப்பிக்கப்பட்ட போது இன்றைக்கு கூட்டமைப்பின் தலைவர் என சொல்லிக் கொண்டிருக்கும் சம்பந்தன், தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் சிவசிதம்பரம் , அமிர்தலிங்கம் ஆகிய மூன்று பேரும் இணைந்து இந்த 13 ஆவது திருத்த வரைபை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாது தடுத்து நிறுத்துங்கள் என ராஜீவ் காந்திக்கு கடிதம் எழுதினார்கள். அது ஒரு ஆரம்ப புள்ளியாக கூட கருத முடியாது என்பதால் அப்போது நிறுத்தக் கோரினார்கள்.

மகள்மீது வன்கொடுமை! பொலிஸ் சார்ஜன்ட் கைது!!

‘தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்’!

பாடசாலைகள் நாளை திறக்கப்படுமா?

34 வருடங்களுக்கு முதல் நிராகரிக்கப்பட்டதை இன்று மீண்டும் கொண்டு வர முயல்கிறார்கள். அன்று ஏற்பட்டிருந்த இழப்புகளுடன் ஒப்பிடுகையில் அப்போது இழப்பு குறைவாக இருந்தது. இன்று இன அழிப்பு நடந்த பின்னர் அதனை நடைமுறைப்படுத்த கோருவதில் என்ன நியாயம் இருகின்றது. போர் முடிந்த கையுடன் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை வந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்து 2009 மே மாதம் 21 ஆம் திகதி 13 வது திருத்தச் சட்டத்தை தீர்வாக ஏற்க வேண்டும் என்று கட்டளையிட்டார்கள்.

அதனையே இன்று நிறைவேற்ற முயலுகிறார்கள். இது நடக்கும் என்று தெரிந்தமையால் நாம் கூட்டமைப்பில் இருந்து விலகி மக்களுக்கு இதனை தெரியப்படுத்தி வந்தோம். 11 வருடங்களாக சுட்டிக் காட்டி வந்த விடயம் இன்று நடந்து கொண்டு இருக்கிறது. அதனால் தான் நாம் இதனை எதிர்க்கிறோம்.

தமிழ் தேசிய மக்கள் முன்னனி 11 வருடமாக செய்து வந்த அடிப்படையே 13 ஆவது திருத்தம் ஒற்றையாட்சிக்கு உட்பட்டது என்பதுவே. அதனால் இதனை எப்படி நாம் தமிழர் நலன்சார்ந்து எதிர்க்காமல் இருக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

Related

பரிந்துரை

காலி முகத்திடல் நினைவேந்தலுக்கு ஈபிடிபியும் ஆதரவு

4 days ago

கோட்டாவின் அதிகாரங்களை குறைத்து பஸிலுக்கு ஆப்பு வைக்கும் ’21’ ஆவது திருத்தச்சட்டமூலம் தயார்!

4 days ago

கோட்டாவிடம் சரணடைந்த இருவருக்கு சஜித் வேட்டு

4 days ago

பொருளாதார திண்டாட்டம் – தேர்தலை நடத்தாதிருக்க அரசு திட்டம்

3 days ago

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தலைவர் ராஜினாமா!

14 hours ago

யாழில் பறக்கவிடப்பட்டது சமாதானப் புறா!

4 days ago

நாய் உயிரிழப்பு – பொலிஸில் முறைப்பாடு!

19 hours ago

புலிகளின் ஆயுதங்களை மீட்க தேடுதல் வேட்டை

4 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

’13’ – துரோகத்துக்கு துணை நிற்கமாட்டோம்!

EditorbyEditor
in others
January 25, 2022

இனப்படுகொலை நடந்த பின்னர் 13 ஆவது திருத்தச் சட்டத்தை கோருவது எந்த வகையில் நியாயம் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

வவுனியாயில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

13 ஆவது திருத்தம் என்பது 1987 ஆம் ஆண்டே அடியோடு நிராகரிக்கப்பட்ட ஒரு ஆவணம். 13 ஆவது திருத்தமும் மாகாண சபை சட்டமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு சமர்ப்பிக்கப்பட்ட போது இன்றைக்கு கூட்டமைப்பின் தலைவர் என சொல்லிக் கொண்டிருக்கும் சம்பந்தன், தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் சிவசிதம்பரம் , அமிர்தலிங்கம் ஆகிய மூன்று பேரும் இணைந்து இந்த 13 ஆவது திருத்த வரைபை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாது தடுத்து நிறுத்துங்கள் என ராஜீவ் காந்திக்கு கடிதம் எழுதினார்கள். அது ஒரு ஆரம்ப புள்ளியாக கூட கருத முடியாது என்பதால் அப்போது நிறுத்தக் கோரினார்கள்.

மகள்மீது வன்கொடுமை! பொலிஸ் சார்ஜன்ட் கைது!!

‘தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்’!

பாடசாலைகள் நாளை திறக்கப்படுமா?

34 வருடங்களுக்கு முதல் நிராகரிக்கப்பட்டதை இன்று மீண்டும் கொண்டு வர முயல்கிறார்கள். அன்று ஏற்பட்டிருந்த இழப்புகளுடன் ஒப்பிடுகையில் அப்போது இழப்பு குறைவாக இருந்தது. இன்று இன அழிப்பு நடந்த பின்னர் அதனை நடைமுறைப்படுத்த கோருவதில் என்ன நியாயம் இருகின்றது. போர் முடிந்த கையுடன் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை வந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்து 2009 மே மாதம் 21 ஆம் திகதி 13 வது திருத்தச் சட்டத்தை தீர்வாக ஏற்க வேண்டும் என்று கட்டளையிட்டார்கள்.

அதனையே இன்று நிறைவேற்ற முயலுகிறார்கள். இது நடக்கும் என்று தெரிந்தமையால் நாம் கூட்டமைப்பில் இருந்து விலகி மக்களுக்கு இதனை தெரியப்படுத்தி வந்தோம். 11 வருடங்களாக சுட்டிக் காட்டி வந்த விடயம் இன்று நடந்து கொண்டு இருக்கிறது. அதனால் தான் நாம் இதனை எதிர்க்கிறோம்.

தமிழ் தேசிய மக்கள் முன்னனி 11 வருடமாக செய்து வந்த அடிப்படையே 13 ஆவது திருத்தம் ஒற்றையாட்சிக்கு உட்பட்டது என்பதுவே. அதனால் இதனை எப்படி நாம் தமிழர் நலன்சார்ந்து எதிர்க்காமல் இருக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

Related

பரிந்துரை

வெற்றி பெற்றது லேபர் கட்சி!

3 days ago

டக்ளஸ் உட்பட 10 பேர் இன்று அமைச்சராகின்றனர்!

5 days ago

புலம்பெயர் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

2 days ago

‘பதவி ஆசையாலேயே மஹிந்தவுக்கு இந்நிலை ஏற்பட்டது ‘ அண்ணன் சமல் ஆதங்கம்

5 days ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!