இலங்கையில் மேலும் 379 பேருக்கு கொரோனா
நாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 700 ஐ தாண்டியுள்ளது. இவர்களில் 47 ஆயிரத்து 215 பேர் குணமடைந்துள்ளனர். 270 பேர் உயிரிழந்துள்ளனர்.
2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 50 ஆயிரத்து 940 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
Related Posts