கொரோனாவால் மேலும் 11 பேர் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் நேற்று (04) உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அவர்களில் 10 பேர் COVID நிமோனியாவினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 720 ஆக அதிகரித்துள்ளது.
Related Posts