நாட்டில் மேலும் 1,097 பேருக்கு கொரோனா

Sri Lanka 2 ஆண்டுகள் முன்

banner

நாட்டில் மேலும் ஆயிரத்து 97 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.





இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 521 ஆக அதிகரித்துள்ளது.





கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 878 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.இதன்படி வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஆயிரத்து 763 ஆக அதிகரித்துள்ளது.