9 நாட்களில் மேல் மாகாணத்தில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா

banner

மேல் மாகாணத்தில் கடந்த மே முதலாம் திகதி 9 ஆம் திகதிவரை 10 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.





இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 4,246 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 3,240 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 2,514 பேருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.