மேல் மாகாணத்தில் 1,323 பேருக்கு கொரோனா

banner

மேல் மாகாணத்தில் நேற்று மாத்திரம் ஆயிரத்து 323 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.





இதன்படி கொழும்பு மாவட்டத்தில்  606 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 300 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 417 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.





அத்துடன் யாழ். மாவட்டத்தில் 61 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.