இன்று இரவு 11 மணி முதல் இலங்கை முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிப்பு!

Sri Lanka 2 ஆண்டுகள் முன்

banner

நாளை (13) முதல் அமுலாகும் வகையில் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிவரை நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.





இப்பயணத்தடை மே மாதம் 31 திகதி வரை அமுலில் இருக்கும் எனவும் அவர் கூறினார். இக்காலப்பகுதியில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கவேண்டும்.