'20 ஆண்களும், 19 பெண்களும் பலி'
Sri Lanka 2 ஆண்டுகள் முன்
நாட்டில் மேலும் 39 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. 20 ஆண்களும், 19 பெண்களுக்மே மே 17 முதல் ஜுன் முதலாம் திகதிவரையான காலப்பகுதியில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 566 ஆக அதிகரித்துள்ளது.
Related Posts