கட்டுக்கடங்காத புத்தாண்டு கொத்தணியால் இலங்கைக்கு நெருக்கடி

Sri Lanka 2 ஆண்டுகள் முன்

banner

புத்தாண்டு கொத்தணியால் ஒரு லட்சத்து ஆயிரத்து 932 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.





2021 ஏப்ரல் 15 முதல் ஜுன் 5 ஆம் திகதி காலை 6 மணிவரையான காலப்பகுதியிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.





அதேவேளை, நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 254 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 281 பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.