23 ஆண்களும், 23 பெண்களும் பலி

banner

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.





23 ஆண்களும், 23 பெண்களுமே மே 17 முதல் ஜுன் 5 ஆம் திகதிவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.





இதன்படி கொரோனாவால் நாட்டில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 742 ஆக அதிகரித்துள்ளது.