யாழில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா

banner

யாழ். மாவட்டத்தில் மேலும் 167 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.





யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 51 பேருக்கும், கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 37 பேருக்கும், தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 21 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.





ஏனைய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 10 இற்கும் குறைவான தொற்றாளர்களே பதிவாகியுள்ளனர்.