இலங்கையில் ஒரே நாளில் அதிகூடிய மரணங்கள் பதிவு

banner

நாட்டில் மேலும் 101 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.





இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 11 ஆக அதிகரித்துள்ளது.





நாளொன்றில் உறுதிப்படுத்தப்பட்ட அதிகூடிய மரண எண்ணிக்கை இதுவாகும்.