முதன் முறையாக பெண் அதிகாரிக்கு சி.ஐ.டியில் முக்கிய பதவி

Sri Lanka 2 ஆண்டுகள் முன்

banner

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான இமேஷா முதுமால நியமிக்கப்பட்டுள்ளார்.





குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் பதவிக்கு பெண் அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.





பட்டதாரியான குறித்த பெண் பொலிஸ் அதிகாரி, வெளிநாடுகளிலும் பொலிஸ்துறை சார்ந்த கல்வியை பயின்றுள்ளார்.