'கைது வேட்டை தொடர்கிறது - 33,949 பேர் சிக்கினர்'

banner

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் ஆயிரத்து 356 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.





இதன்படி கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரை அச்சட்டத்தைமீறிய குற்றச்சாட்டில் 33 ஆயிரத்து 949 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.