கொரோனாவிலிருந்து ஒரே நாளில் 5,172 பேர் மீண்டனர்

banner

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 5 ஆயிரத்து 172 பேர் இன்று குணமடைந்தனர். கொரோனாவிலிருந்து நாளொன்றில் அதிகளவானோர் குணமடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இதன்படி வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 61 ஆயிரத்து 848 ஆக அதிகரித்துள்ளது.