யாழில் சோகம் - கொரோனாவால் கர்ப்பிணி பெண் பலி

Sri Lanka 2 ஆண்டுகள் முன்

banner

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் ஒரு கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ளார்.





யாழ்ப்பாணம் நாவந்துறையைச் சேர்ந்த 36 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்





காய்ச்சல் காரணமாக கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணம் வைத்தியாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.