இலங்கையில் கட்டுக்குள்வரும் கொரோனா

Sri Lanka 2 ஆண்டுகள் முன்

banner

நாட்டில் மேலும் ஆயிரத்து 755 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 87 ஆயிரத்து 677 ஆக அதிகரித்துள்ளது.





அதேவேளை, இலங்கையில் கடந்த சில நாட்களாக தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துவருவதை காணமுடிகின்றது. நாடு தழுவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.