'கொரோனா' -இலங்கையில் இதுவரை 11,817 பேர் பலி
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 118 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 817 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 118 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 817 ஆக அதிகரித்துள்ளது.
Related Posts