• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

மூவரின் உயிர்களை பலியெடுத்த 15 வயது மாணவன் – அமெரிக்காவில் பயங்கரம்

EditorbyEditor
in America, Community, World
December 1, 2021

ந. பரமேஸ்வரன்

அமெரிக்காவின் மிச்சிகான் மாநிலத்தில் 15 வயது பாடசாலை மாணவன் ஒருவன் நடத்திய துப்பாக்கி தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் எட்டுப்பேர் காயமடைந்துள்ளனர். உள்ளூர் நேரப்படி 12,51 இற்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொல்லப்பட்டவர்கள் முறையே 17,16,14 வயதுள்ளவர்கள். கொலையாளியின் தந்தை கடந்த வெள்ளிக்கிழமை கொள்வனவு செய்த கைத்துப்பாக்கியாலேயே இந்த கொலைகளை மேற்படி மாணவன் செய்துள்ளார்.

எரிபொருள் வரிசையில் மற்றுமொரு உயிரிழப்பு – தொடர்கிறது அவலம்!

எல்லை தாண்டிய மீனவர்களுக்கு 19 வரை மறியல்

யாழ். பல்கலையில் கரும்புலி நினைவேந்தல்!

சம்பந்தப்பட்ட மாணவன் துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டதும் தங்கள் மேசைகளின் கீழ் ஒளித்திருந்ததாக ஏனைய மாணவர்கள் விபரித்தனர்.

சம்பவத்தையடுத்து ஒரு சில நிமிடங்களில் நூற்றுக்கு மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொலையாளி சரணடைந்துள்ளார்.

தானியங்கி கைத்துப்பாக்கியிலிருந்து 7 ரவைகள் பாய்ந்துள்ளன. கொலையாளி விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்து வருவதாகவும் பொலிஸாருக்கு எதுவுமே கூறாமல் முரண்டு பிடிப்பதாகவும் பெற்றோ ரிடமும் பொலிஸாருக்கு எதுவுமே கூற வேண்டாமென பெற்றோரிடம் கூறியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related

பரிந்துரை

291 லீற்றர் டீசலை பதுக்கியவர் கைது!

2 days ago

சர்வக்கட்சி அரசமைக்குமாறு சபையில் எதிரணிகள் கொந்தளிப்பு!

2 days ago

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது துருக்கி விமானம்

16 hours ago

பிரான்ஸ் வரலாற்றில் முதல் முறையாக பெண் சபாநாயகர் தெரிவு!

6 days ago

தென்னிலங்கையில் பாதாள கோஷ்டி வெறியாட்டம் – இன்றும் இருவர் கொலை!

6 days ago

சமஷ்டி தீர்வை பெற்று தாருங்கள் – ஜப்பானிடம் யாழ். முதல்வர் கோரிக்கை

7 days ago

கரும்புலி தாக்குதல் கதை குறித்து அதிஉயர் சபையில் செல்வம் வெளியிட்ட தகவல்

14 hours ago

மஹிந்த குறித்து வெளியான தகவல்!

6 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

மூவரின் உயிர்களை பலியெடுத்த 15 வயது மாணவன் – அமெரிக்காவில் பயங்கரம்

EditorbyEditor
in America, Community, World
December 1, 2021

ந. பரமேஸ்வரன்

அமெரிக்காவின் மிச்சிகான் மாநிலத்தில் 15 வயது பாடசாலை மாணவன் ஒருவன் நடத்திய துப்பாக்கி தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் எட்டுப்பேர் காயமடைந்துள்ளனர். உள்ளூர் நேரப்படி 12,51 இற்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொல்லப்பட்டவர்கள் முறையே 17,16,14 வயதுள்ளவர்கள். கொலையாளியின் தந்தை கடந்த வெள்ளிக்கிழமை கொள்வனவு செய்த கைத்துப்பாக்கியாலேயே இந்த கொலைகளை மேற்படி மாணவன் செய்துள்ளார்.

எரிபொருள் வரிசையில் மற்றுமொரு உயிரிழப்பு – தொடர்கிறது அவலம்!

எல்லை தாண்டிய மீனவர்களுக்கு 19 வரை மறியல்

யாழ். பல்கலையில் கரும்புலி நினைவேந்தல்!

சம்பந்தப்பட்ட மாணவன் துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டதும் தங்கள் மேசைகளின் கீழ் ஒளித்திருந்ததாக ஏனைய மாணவர்கள் விபரித்தனர்.

சம்பவத்தையடுத்து ஒரு சில நிமிடங்களில் நூற்றுக்கு மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொலையாளி சரணடைந்துள்ளார்.

தானியங்கி கைத்துப்பாக்கியிலிருந்து 7 ரவைகள் பாய்ந்துள்ளன. கொலையாளி விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்து வருவதாகவும் பொலிஸாருக்கு எதுவுமே கூறாமல் முரண்டு பிடிப்பதாகவும் பெற்றோ ரிடமும் பொலிஸாருக்கு எதுவுமே கூற வேண்டாமென பெற்றோரிடம் கூறியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related

பரிந்துரை

அடாவடி அரசியலுக்கு பேர்போன மேர்வின் சுதந்திரக்கட்சியில் தஞ்சம்!

5 days ago

எரிபொருள் வரிசை மோசடிகளும் தொடர்கின்றன

6 days ago

பலாலி விமான சேவை மீண்டும் ஒத்திவைப்பு!

4 days ago

‘பாதுகாப்பு பலமாகவே உள்ளது – வீண் அச்சம் வேண்டாம்’

1 day ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!