• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

குளிர்கால ஒலிம்பிக் தொடரில் பங்கேற்போரின் வாய்க்கு பூட்டு போட்டது சீனா!

EditorbyEditor
in Asia, Community, World
January 20, 2022

எதிர்வரும் 4ஆம் திகதி பீஜிங்கில் ஆரம்பமாகவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் சீனாவின் சட்ட திட்டங்களுக்கு எதிராக கருத்து வெளியிடும் பட்சத்தில் அவர்கள் போட்டிகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்படும் என சீன ஒலிம்பிக் குழு பிரதி பணிப்பாளர் Yang Shu தெரிவித்துள்ளார்.

இறுதியாக ஜப்பானில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் ஊடக மகாநாடுகளை நடத்தியிருந்தனர்.

பதக்கம் வெல்பவர்கள் அரசியல் ரீதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட முடியாது.

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தலைவர் ராஜினாமா!

யாழில் 6 வீடுகளில் கொள்ளையடித்த கள்ளன் சிக்கினான்

‘எரிவாயுவால் யாழில் ஏற்பட்ட பதற்றம்’

நோர்வே பனிச்சறுக்கு வீரர் எனக்கு சுயாதீனமாக கதைக்க பயமாக இருக்கிறது என கூறியுள்ளார்.

போட்டியாளர்கள் அமைதியாக இருக்க வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

வரலாற்றை எடுத்துப்பார்த்தால் பெரும்பாலான விடயங்கள் விளையாட்டுப்போட்டிகள் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன ஆனால் சீனாவில் சுயாதீனமாக கதைப்பதும் ஆர்ப்பாட்டம் செய்வதும் தடுக்கப்பட்டிருக்கிறது என மனித உரிமைகள் கண்காணிப்பாக பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நவீன ஒலிம்பிக் யுகத்தில் வீரர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு கேள்விக்குறியாகவுள்ளது இது துன்பகரமானது. சர்வதேச ஒலிம்பிக் தலைமைத்துவக்குழு இந்த கேலிக்கூத்தான தீர்மானத்திற்கு எதிராக சர்வதேச ஆதரவை கோரியுள்ளது. போட்டிகளில் கலந்து கொள்பவர்களை பேச விடாது தடுக்கக்கூடாது;அமைதியாக இருப்பது என்பது சர்ச்சைக்குரியது என சர்வதேச ஒலிம்பிக் குழுவின் உலக மெய்வல்லுநர் குழு பணிப்பாளர் கூறியுள்ளார்.

Related

பரிந்துரை

லிட்ரோ நிறுவனத்துக்கு ‘கோப்’ குழு அழைப்பு

5 days ago

யாழ். மாநகரசபைக்கு ஆப்பு வைக்க ஆளுநர் முயற்சி?

17 hours ago

‘இன்று முதல் நாளாந்தம் 80,000 சிலிண்டர்கள் விநியோகம்’

7 days ago

வட்டி பணத்தால் வந்த வினை – குடும்பஸ்தர் தற்கொலை!

5 days ago

நாய் உயிரிழப்பு – பொலிஸில் முறைப்பாடு!

18 hours ago

புதிய எம்.பி. இன்று பதவிப்பிரமாணம்!

6 days ago

மண்ணெண்ணெய் விநியோகத்தில் கட்டுப்பாடு!

2 days ago

‘காலிமுகத்திடல் நினைவேந்தல்’ – கூட்டமைப்பின் நிலைப்பாடு அறிவிப்பு

5 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

குளிர்கால ஒலிம்பிக் தொடரில் பங்கேற்போரின் வாய்க்கு பூட்டு போட்டது சீனா!

EditorbyEditor
in Asia, Community, World
January 20, 2022

எதிர்வரும் 4ஆம் திகதி பீஜிங்கில் ஆரம்பமாகவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் சீனாவின் சட்ட திட்டங்களுக்கு எதிராக கருத்து வெளியிடும் பட்சத்தில் அவர்கள் போட்டிகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்படும் என சீன ஒலிம்பிக் குழு பிரதி பணிப்பாளர் Yang Shu தெரிவித்துள்ளார்.

இறுதியாக ஜப்பானில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் ஊடக மகாநாடுகளை நடத்தியிருந்தனர்.

பதக்கம் வெல்பவர்கள் அரசியல் ரீதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட முடியாது.

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தலைவர் ராஜினாமா!

யாழில் 6 வீடுகளில் கொள்ளையடித்த கள்ளன் சிக்கினான்

‘எரிவாயுவால் யாழில் ஏற்பட்ட பதற்றம்’

நோர்வே பனிச்சறுக்கு வீரர் எனக்கு சுயாதீனமாக கதைக்க பயமாக இருக்கிறது என கூறியுள்ளார்.

போட்டியாளர்கள் அமைதியாக இருக்க வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

வரலாற்றை எடுத்துப்பார்த்தால் பெரும்பாலான விடயங்கள் விளையாட்டுப்போட்டிகள் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன ஆனால் சீனாவில் சுயாதீனமாக கதைப்பதும் ஆர்ப்பாட்டம் செய்வதும் தடுக்கப்பட்டிருக்கிறது என மனித உரிமைகள் கண்காணிப்பாக பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நவீன ஒலிம்பிக் யுகத்தில் வீரர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு கேள்விக்குறியாகவுள்ளது இது துன்பகரமானது. சர்வதேச ஒலிம்பிக் தலைமைத்துவக்குழு இந்த கேலிக்கூத்தான தீர்மானத்திற்கு எதிராக சர்வதேச ஆதரவை கோரியுள்ளது. போட்டிகளில் கலந்து கொள்பவர்களை பேச விடாது தடுக்கக்கூடாது;அமைதியாக இருப்பது என்பது சர்ச்சைக்குரியது என சர்வதேச ஒலிம்பிக் குழுவின் உலக மெய்வல்லுநர் குழு பணிப்பாளர் கூறியுள்ளார்.

Related

பரிந்துரை

மே – 09 சம்பவம் – தண்டனை கோருகிறார் நாமல்

4 days ago

லிட்ரோ நிறுவனத்துக்கு ‘கோப்’ குழு அழைப்பு

5 days ago

ரயிலுடன் மோதியது வான் – நால்வர் படுகாயம்

3 days ago

யாழ். மாநகரசபைக்கு ஆப்பு வைக்க ஆளுநர் முயற்சி?

17 hours ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!