• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

பெண்களின் அழகை ரசித்த இரவு நேர ஆசாமிக்கு ஆப்பு

EditorbyEditor
in Colombo, Community, Sri Lanka
January 21, 2022

இரவு நேரங்களில் பெண்கள் நித்திரை கொள்ளும் அறைகளை இரகசியமாக எட்டிப்பார்த்து, பெண்கள் நித்திரை கொள்ளும் அழகை இரசிக்கும் நபரொருவரை சுற்றி வளைத்து பிடித்த கிராமவாசிகள் , அவரை நையப் புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று கொழும்பு நகருக்கு அண்மையிலுள்ள பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அந்தப் பிரதேசத்திலுள்ள வீடுகளுக்குள் இரவு நேரங்களில் ஓடுகளை பிரித்து அல்லது ஜன்னல் வழியாக உட்புகுந்து பெண்கள் நித்திரை கொள்ளும் அறைகளில் எட்டிப்பார்த்து ரசிக்கும் நபர் ஒருவர் நடமாடுவதாக பரவிய தகவலொன்றை அடுத்து அந்தப் பிரதேசத்திலுள்ள யுவதிகள் மிகவும் விழிப்பாக இருந்தனர்.

அப்படியிருந்தும் அவர்களது கண்களில் மண்ணைத் தூவி பிரதேசத்தில் தினம்தோறும் ஏதாவது ஒரு வீட்டில் பெண்களின் அறைகளை எட்டிப்பார்ப்பது தொடர்ந்தும் இடம்பெற்று வந்துள்ளது.

‘முறையற்ற களஞ்சியம்’- 6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் நாசம்

ஓயாத விலை உயர்வால் திண்டாடும் பெருந்தோட்ட மக்கள்

பஸ் கட்டணமும் 19.5 வீதத்தால் உயர்வு!

ஜன்னல் வழியாக புகுந்து பெண்கள் அயர்ந்து தூங்கும் அழகை ரசித்துவிட்டு அங்குள்ள கைத்தொலைபேசி களையும் எடுத்துக்கொண்டு பின்கதவால் வெளியேறி
விடுவதை இந்த நபர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

பிரதேசவாசிகள் இந்த நபர் தொடர்பாக அப்பகுதி பொலிசாருக்கும் அறிவித்துள்ளனர்.எப்படியாவது இந்த மன்மதனை பிடித்துவிட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு இரவு முழுவதும் பிரதேச இளைஞர் யுவதிகள் தங்களது வீடுகளில் விடிய விடிய விழித்திருந்தனர்.

ஒரு நாள் இந்த நபர் பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குள் ஜன்னல் வழியாக நுழைய முற்பட்டபோது வசமாக அப்பகுதி இளைஞர்களிடம் சிக்கிக்கொண்டார். இதையடுத்து இளைஞர்கள் மட்டுமின்றி யுவதிகளும் சேர்ந்து அந்த நபரை வசை பாடியவாறு அடித்துத் துவைத்து அப்பிரதேச பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Related

பரிந்துரை

டக்ளஸை அங்கீகரித்த நான்கு ஜனாதிபதிகள்

1 day ago

‘இலங்கையில் பஞ்சம்’ – பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை

5 days ago

காட்டிக்கொடுத்துவிட்டார் ரணில் – சபையில் விளாசிய ரணில்

5 days ago

மீண்டும் எகிறியது எரிபொருள் விலை! (புதிய விலை பட்டியல் இணைப்பு)

20 hours ago

நீள்கிறது வரிசை – போராட்டமும் தொடர்கிறது!

2 days ago

மனைவியின் மரண செய்தி கேட்டு, கணவர் தற்கொலை!

1 day ago

‘தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்’!

7 days ago

ஆஸி. நாடாளுமன்றத்துக்கு தெரிவான முதலாவது இலங்கை பெண்

2 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

பெண்களின் அழகை ரசித்த இரவு நேர ஆசாமிக்கு ஆப்பு

EditorbyEditor
in Colombo, Community, Sri Lanka
January 21, 2022

இரவு நேரங்களில் பெண்கள் நித்திரை கொள்ளும் அறைகளை இரகசியமாக எட்டிப்பார்த்து, பெண்கள் நித்திரை கொள்ளும் அழகை இரசிக்கும் நபரொருவரை சுற்றி வளைத்து பிடித்த கிராமவாசிகள் , அவரை நையப் புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று கொழும்பு நகருக்கு அண்மையிலுள்ள பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அந்தப் பிரதேசத்திலுள்ள வீடுகளுக்குள் இரவு நேரங்களில் ஓடுகளை பிரித்து அல்லது ஜன்னல் வழியாக உட்புகுந்து பெண்கள் நித்திரை கொள்ளும் அறைகளில் எட்டிப்பார்த்து ரசிக்கும் நபர் ஒருவர் நடமாடுவதாக பரவிய தகவலொன்றை அடுத்து அந்தப் பிரதேசத்திலுள்ள யுவதிகள் மிகவும் விழிப்பாக இருந்தனர்.

அப்படியிருந்தும் அவர்களது கண்களில் மண்ணைத் தூவி பிரதேசத்தில் தினம்தோறும் ஏதாவது ஒரு வீட்டில் பெண்களின் அறைகளை எட்டிப்பார்ப்பது தொடர்ந்தும் இடம்பெற்று வந்துள்ளது.

‘முறையற்ற களஞ்சியம்’- 6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் நாசம்

ஓயாத விலை உயர்வால் திண்டாடும் பெருந்தோட்ட மக்கள்

பஸ் கட்டணமும் 19.5 வீதத்தால் உயர்வு!

ஜன்னல் வழியாக புகுந்து பெண்கள் அயர்ந்து தூங்கும் அழகை ரசித்துவிட்டு அங்குள்ள கைத்தொலைபேசி களையும் எடுத்துக்கொண்டு பின்கதவால் வெளியேறி
விடுவதை இந்த நபர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

பிரதேசவாசிகள் இந்த நபர் தொடர்பாக அப்பகுதி பொலிசாருக்கும் அறிவித்துள்ளனர்.எப்படியாவது இந்த மன்மதனை பிடித்துவிட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு இரவு முழுவதும் பிரதேச இளைஞர் யுவதிகள் தங்களது வீடுகளில் விடிய விடிய விழித்திருந்தனர்.

ஒரு நாள் இந்த நபர் பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குள் ஜன்னல் வழியாக நுழைய முற்பட்டபோது வசமாக அப்பகுதி இளைஞர்களிடம் சிக்கிக்கொண்டார். இதையடுத்து இளைஞர்கள் மட்டுமின்றி யுவதிகளும் சேர்ந்து அந்த நபரை வசை பாடியவாறு அடித்துத் துவைத்து அப்பிரதேச பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Related

பரிந்துரை

நீள்கிறது வரிசை – போராட்டமும் தொடர்கிறது!

2 days ago

இலங்கையில் தேசிய மலர் எது? கிளம்பியது புதிய சர்ச்சை!

4 days ago

21 ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைப்பு

1 day ago

ரணில் ‘டபள்கேம்’ – சபையில் சஜித் சாட்டையடி

7 days ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!