• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

‘முகநூல் காதலியை சந்திக்க வந்து காட்டுக்குள் பதுங்கியவர் கைது’

EditorbyEditor
in Community, Ratnapura, Sri Lanka
January 22, 2022

முகநூல் மூலம் காதலித்து, காதலியை பார்க்க வந்த நபரொருவர் திருட்டு சம்பவம் ஒன்றில் சிக்கி பொலிஸ் சிறைக்கூண்டில் தவிக்கும் சம்பவமொன்று பலாங்கொட பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.

18 வயதான இந்த இளைஞர் குருணாகல் நகருக்கு அண்மையிலுள்ள கிரியுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர். முகநூல் மூலமாக பலாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவருடன் காதல் வயப்பட்டு அவரது அழைப்பின் பேரில் இந்த இளைஞர் கடந்த வாரம் பலாங்கொட பிரதேசத்துக்கு வந்துள்ளார்.

முதல் நாள் காதலியின் நண்பரொருவரது வீட்டில் தங்கியிருந்து மறுநாள் காதலியை சந்தித்து காதல் கதைபேசி திரும்பி வந்துள்ளார். பின்னர் அருகிலுள்ள கடை ஒன்றுக்குள் நுழைந்து காசாளரின் இருக்கையில் யாரும் இல்லாததால் பணத்தை எடுக்க முயற்சித்துள்ளார்.அப்போது திடீரென உரிமையாளர் வரவே அங்கிருந்து தப்பி அருகிலிருந்த காட்டுக்குள் புகுந்து பதுங்கி இருந்துள்ளார்.

‘முறையற்ற களஞ்சியம்’- 6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் நாசம்

ஓயாத விலை உயர்வால் திண்டாடும் பெருந்தோட்ட மக்கள்

பஸ் கட்டணமும் 19.5 வீதத்தால் உயர்வு!

காதலிக்கு பரிசுப் பொருட்களை வாங்கி அன்பளிப்பு செய்ததாலும் முதல் நாள் இரவு காதலியின் நண்பருடன் விருந்துண்டதாலும் அவரிடம் இருந்த பணம் எல்லாம் செலவழிந்துவிட்டது. வீடு திரும்புவதற்காக பணம் இல்லாததால் கடை காசாளர் லாச்சியில் கை வைக்க எண்ணி உள்ளார்.

காட்டில் பதுங்கியிருந்த இளைஞனை கிராமவாசிகள் பிடித்து பலாங்கொட பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் இந்தத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இரவு விருந்துண்டு மகிழ்ந்த காதலியின் நண்பனையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

Related

பரிந்துரை

கட்சி முடிவையும்மீறி அமைச்சு பதவியை முத்தமிட்டார் நிமல்

4 days ago

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக தனியான எரிபொருள் நிரப்பு நிலையம்

6 days ago

‘முறையற்ற களஞ்சியம்’- 6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் நாசம்

8 hours ago

சஜித் எனது அண்ணன் – கட்சி தாவிய ஹரின் உருக்கம்

12 hours ago

அரச ஊழியர்களுக்கான விசேட அறிவித்தல்!

6 days ago

‘இலங்கையில் இராணுவம் தயார் நிலையில்’

2 days ago

பதுங்கியிருந்த மஹிந்த இன்று வெளியே வந்தார்!

7 days ago

16 வாகனங்களை நிராகரித்த ரணில் – செலவீனம் 50 வீதத்தால் குறைப்பு!

6 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

‘முகநூல் காதலியை சந்திக்க வந்து காட்டுக்குள் பதுங்கியவர் கைது’

EditorbyEditor
in Community, Ratnapura, Sri Lanka
January 22, 2022

முகநூல் மூலம் காதலித்து, காதலியை பார்க்க வந்த நபரொருவர் திருட்டு சம்பவம் ஒன்றில் சிக்கி பொலிஸ் சிறைக்கூண்டில் தவிக்கும் சம்பவமொன்று பலாங்கொட பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.

18 வயதான இந்த இளைஞர் குருணாகல் நகருக்கு அண்மையிலுள்ள கிரியுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர். முகநூல் மூலமாக பலாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவருடன் காதல் வயப்பட்டு அவரது அழைப்பின் பேரில் இந்த இளைஞர் கடந்த வாரம் பலாங்கொட பிரதேசத்துக்கு வந்துள்ளார்.

முதல் நாள் காதலியின் நண்பரொருவரது வீட்டில் தங்கியிருந்து மறுநாள் காதலியை சந்தித்து காதல் கதைபேசி திரும்பி வந்துள்ளார். பின்னர் அருகிலுள்ள கடை ஒன்றுக்குள் நுழைந்து காசாளரின் இருக்கையில் யாரும் இல்லாததால் பணத்தை எடுக்க முயற்சித்துள்ளார்.அப்போது திடீரென உரிமையாளர் வரவே அங்கிருந்து தப்பி அருகிலிருந்த காட்டுக்குள் புகுந்து பதுங்கி இருந்துள்ளார்.

‘முறையற்ற களஞ்சியம்’- 6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் நாசம்

ஓயாத விலை உயர்வால் திண்டாடும் பெருந்தோட்ட மக்கள்

பஸ் கட்டணமும் 19.5 வீதத்தால் உயர்வு!

காதலிக்கு பரிசுப் பொருட்களை வாங்கி அன்பளிப்பு செய்ததாலும் முதல் நாள் இரவு காதலியின் நண்பருடன் விருந்துண்டதாலும் அவரிடம் இருந்த பணம் எல்லாம் செலவழிந்துவிட்டது. வீடு திரும்புவதற்காக பணம் இல்லாததால் கடை காசாளர் லாச்சியில் கை வைக்க எண்ணி உள்ளார்.

காட்டில் பதுங்கியிருந்த இளைஞனை கிராமவாசிகள் பிடித்து பலாங்கொட பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் இந்தத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இரவு விருந்துண்டு மகிழ்ந்த காதலியின் நண்பனையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

Related

பரிந்துரை

ஜுன் நடுப்பகுதியில் இலங்கைக்கு பெரும் நெருக்கடி – சம்பிக்க எச்சரிக்கை

2 days ago

புலம்பெயர் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

1 day ago

புதிய அமைச்சரவையில் முதல் தமிழராக டக்ளசுக்கு இடம்

2 days ago

வெற்றி பெற்றது லேபர் கட்சி!

3 days ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!