• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

‘போர் பதற்றம் உக்கிரம்’ – உஷார் நிலையில் நேட்டோ படைகள்

EditorbyEditor
in Community, World
January 26, 2022

உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் போர் தொடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், நேட்டோ படைகள் போர் கப்பல்களை அனுப்பியுள்ளது.

ரஷியா – உக்ரைன் இடையே எல்லை பிரச்சினை இருந்து வரும் நிலையில் உக்ரைன் எல்லையில் ரஷியா தனது படைகளை குவித்து வருகிறது. இந்த விவகாரத்தில் உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது.

அதேபோல் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் ரஷியாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனாலும் உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்று தொடர்ந்து எச்சரித்து வருகிறது. அப்படி நடந்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தலைவர் ராஜினாமா!

யாழில் 6 வீடுகளில் கொள்ளையடித்த கள்ளன் சிக்கினான்

‘எரிவாயுவால் யாழில் ஏற்பட்ட பதற்றம்’

இந்த நிலையில் அயர்லாந்து நாட்டின் கடற்கரைக்கு 240 கிலோ மீட் டர் தொலைவில் உள்ள சர்வதேச கடல் பகுதியில் ரஷியா ராணுவ பயிற்சியில் ஈடுபட இருக்கிறது. இதற்கு அயர்லாந்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே அயர்லாந்துக்கு ஆதரவாக கிழக்கு ஐரோப்பிய பிராந்தியத்துக்கு கூடுதல்படைகளை நேட்டோ அனுப்பி வருகிறது. அங்கு தங்களது படை பலத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ள நேட்டோ பால்டிக் கடல் பிராந்தியத்துக்கு கூடுதல் படைகள், தளவாடங்கள், போர்க்கப்பல்களை  அனுப்பி வருகிறது.

அமெரிக்கா தலைமையில் இயங்கும் நேட்டோ படையில் உள்ள டென்மார்க் நவீன போர் விமானங்களை லிர்துனியாவுக்கு அனுப்புகிறது. ஸ்பெயின் நாடு பல்கேரியாவுக்கு போர் கப்பல்கள், விமானங்களை அனுப்புகிறது.

அதேபோல் பிரான்ஸ் தனது கூடுதல் படைகளை ருமேனியாவுக்கு அனுப்ப தயார் நிலையில் வைத்துள்ளது. கிழக்கு ஐரோப்பியாவில் நேட்டோ படைகளை விரிவுப்படுத்தக்கூடாது என்று ரஷியா வலியுறுத்தும் நிலையில் அங்கு நேட்டோவின் கப்பல்கள் விரைந்துள்ளது பதட்டத்தை அதிகரித்துள்ளது.

Related

பரிந்துரை

இலங்கையில் பாண், பனிஸ் உற்பத்தி நிறுத்தம்!

6 days ago

யாழ். மாநகரசபைக்கு ஆப்பு வைக்க ஆளுநர் முயற்சி?

17 hours ago

‘ரணில் மந்திரவாதி அல்லர்’ – சபையில் சித்தார்த்தன் சான்றிதழ்

6 days ago

அமைச்சராகிறார் ஜீவன்! ஐ.தே.கவுடன் இ.தொ.கா. சங்கமம்!!

4 days ago

அமைச்சரவை எண்ணிக்கை 25 ஆக உயர்வு – டக்ளஸ், ஜீவன் இன்று பதவியேற்பு!

2 days ago

பொருளாதார திண்டாட்டம் – தேர்தலை நடத்தாதிருக்க அரசு திட்டம்

3 days ago

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக தனியான எரிபொருள் நிரப்பு நிலையம்

6 days ago

இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு மற்றுமொரு அடி – முன்பதிவுகள் ரத்து

6 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

‘போர் பதற்றம் உக்கிரம்’ – உஷார் நிலையில் நேட்டோ படைகள்

EditorbyEditor
in Community, World
January 26, 2022

உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் போர் தொடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், நேட்டோ படைகள் போர் கப்பல்களை அனுப்பியுள்ளது.

ரஷியா – உக்ரைன் இடையே எல்லை பிரச்சினை இருந்து வரும் நிலையில் உக்ரைன் எல்லையில் ரஷியா தனது படைகளை குவித்து வருகிறது. இந்த விவகாரத்தில் உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது.

அதேபோல் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் ரஷியாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனாலும் உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்று தொடர்ந்து எச்சரித்து வருகிறது. அப்படி நடந்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தலைவர் ராஜினாமா!

யாழில் 6 வீடுகளில் கொள்ளையடித்த கள்ளன் சிக்கினான்

‘எரிவாயுவால் யாழில் ஏற்பட்ட பதற்றம்’

இந்த நிலையில் அயர்லாந்து நாட்டின் கடற்கரைக்கு 240 கிலோ மீட் டர் தொலைவில் உள்ள சர்வதேச கடல் பகுதியில் ரஷியா ராணுவ பயிற்சியில் ஈடுபட இருக்கிறது. இதற்கு அயர்லாந்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே அயர்லாந்துக்கு ஆதரவாக கிழக்கு ஐரோப்பிய பிராந்தியத்துக்கு கூடுதல்படைகளை நேட்டோ அனுப்பி வருகிறது. அங்கு தங்களது படை பலத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ள நேட்டோ பால்டிக் கடல் பிராந்தியத்துக்கு கூடுதல் படைகள், தளவாடங்கள், போர்க்கப்பல்களை  அனுப்பி வருகிறது.

அமெரிக்கா தலைமையில் இயங்கும் நேட்டோ படையில் உள்ள டென்மார்க் நவீன போர் விமானங்களை லிர்துனியாவுக்கு அனுப்புகிறது. ஸ்பெயின் நாடு பல்கேரியாவுக்கு போர் கப்பல்கள், விமானங்களை அனுப்புகிறது.

அதேபோல் பிரான்ஸ் தனது கூடுதல் படைகளை ருமேனியாவுக்கு அனுப்ப தயார் நிலையில் வைத்துள்ளது. கிழக்கு ஐரோப்பியாவில் நேட்டோ படைகளை விரிவுப்படுத்தக்கூடாது என்று ரஷியா வலியுறுத்தும் நிலையில் அங்கு நேட்டோவின் கப்பல்கள் விரைந்துள்ளது பதட்டத்தை அதிகரித்துள்ளது.

Related

பரிந்துரை

மண்ணெண்ணெய் விநியோகத்தில் கட்டுப்பாடு!

2 days ago

நீள்கிறது வரிசை – போராட்டமும் தொடர்கிறது!

2 days ago

3 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குகிறது ஜப்பான்

4 days ago

ரணில் ‘டபள்கேம்’ – சபையில் சஜித் சாட்டையடி

7 days ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!