ஆப்கானில் பூகம்பம் - 200 இற்கும் மேற்பட்டோர் பலி!

World 1 வருடம் முன்

banner

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட பாரிய பூகம்பத்தால் குறைந்தபட்சம் 250பேர் பலியாகியுள்ளனர்.





அத்துடன், பலர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





ரிச்டர் அளவுகோலில் 6.1 ஆக நிலநடுக்கம் பதிவானதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





கிழக்கு ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மைத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.





மீட்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளன.