• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

‘ ஒரு லீற்றர் சிறுநீர் ரூ. 1000’ – நடந்தது என்ன?

EditorbyEditor
in Colombo, Community, Sri Lanka
June 29, 2022

நீர் கொழும்பு, தெல்வத்த சந்திக்கு அருகே மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு வந்த நபரொருவருக்கு, ஒரு லீற்றர் சிறுநீர் விற்பனை செய்யப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

பெற்றோல் இல்லாமல் மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு வந்த நபரிடம், பெற்றோல் வேண்டுமா என ஒருவர் கேட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் உரிமையாளரும் அதற்கு இணங்கி, ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு லீற்றர் பெற்றோலை வாங்கி மோட்டார் சைக்கிளில் நிரப்பியுள்ளார்.

அமைச்சு பதவி வேண்டாம் – திகா

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடை நீக்கம் குறித்து விளக்கம் வேண்டும்!

செஞ்சோலை படுகொலையின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல்

பின்னர் அவர் பெற்றோலை விற்பனை செய்த நபரிடம், 5, 000 ரூபாய் வழங்கி, ஆயிரம் ரூபா எடுத்துக் கொள்ளும்படி கூறியுள்ளார்.

அந்த நபர் அருகில் உள்ள எரிபொருள் நிலையத்துக்கு நிலையத்துக்கு பணத்தை மாற்ற சென்றுள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், மோட்டார் சைக்கிளை ‘ஸ்டார்ட்’ செய்து கொண்டு அங்கு செல்ல முற்பட்டபோது, மோட்டார் சைக்கிள் இடைநடுவில் நின்றுவிட்டது.

அது குறித்து ஆராய்ந்தபோது, பெற்றோலுடன் சிறுநீர் கலந்து விற்கப்பட்டமை தெரியவந்துள்ளது. பெற்றோர் நிறம்மாறாதிருக்க சிறுநீரை கலந்துள்ளார் என தெரியவந்தது.

Related

பரிந்துரை

கைது வேட்டைக்கு எதிராக இன்றும் போராட்டம்!

7 days ago

பிரதான கட்சிகள் பின்னடிப்பு! இழுபறியில் சர்வக்கட்சி அரசு!!

15 hours ago

மொட்டு கட்சி ஆசியுடன் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் ரணில்!

2 days ago

உலகம் சுற்றும் கோட்டா! சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து பறந்தார்!!

3 days ago

ஜனாதிபதி அரியணையில் அமர்ந்த இரு பெண்கள் கைது!

3 days ago

சர்வக்கட்சி அரசுக்கு விமல் அணி நிபந்தனை!

3 days ago

இராணுவத்திடம் ஒப்படைத்த எம் பிள்ளைகளுக்கு மரணச் சான்றிதழ்தான் பதில் என்றால் அவர்களைக் கொலை செய்தவன் யார்?

3 days ago

2,000 நாட்களாக தளராமல் தொடரும் தாய்மாரின் போராட்டம்

3 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

‘ ஒரு லீற்றர் சிறுநீர் ரூ. 1000’ – நடந்தது என்ன?

EditorbyEditor
in Colombo, Community, Sri Lanka
June 29, 2022

நீர் கொழும்பு, தெல்வத்த சந்திக்கு அருகே மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு வந்த நபரொருவருக்கு, ஒரு லீற்றர் சிறுநீர் விற்பனை செய்யப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

பெற்றோல் இல்லாமல் மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு வந்த நபரிடம், பெற்றோல் வேண்டுமா என ஒருவர் கேட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் உரிமையாளரும் அதற்கு இணங்கி, ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு லீற்றர் பெற்றோலை வாங்கி மோட்டார் சைக்கிளில் நிரப்பியுள்ளார்.

அமைச்சு பதவி வேண்டாம் – திகா

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடை நீக்கம் குறித்து விளக்கம் வேண்டும்!

செஞ்சோலை படுகொலையின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல்

பின்னர் அவர் பெற்றோலை விற்பனை செய்த நபரிடம், 5, 000 ரூபாய் வழங்கி, ஆயிரம் ரூபா எடுத்துக் கொள்ளும்படி கூறியுள்ளார்.

அந்த நபர் அருகில் உள்ள எரிபொருள் நிலையத்துக்கு நிலையத்துக்கு பணத்தை மாற்ற சென்றுள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், மோட்டார் சைக்கிளை ‘ஸ்டார்ட்’ செய்து கொண்டு அங்கு செல்ல முற்பட்டபோது, மோட்டார் சைக்கிள் இடைநடுவில் நின்றுவிட்டது.

அது குறித்து ஆராய்ந்தபோது, பெற்றோலுடன் சிறுநீர் கலந்து விற்கப்பட்டமை தெரியவந்துள்ளது. பெற்றோர் நிறம்மாறாதிருக்க சிறுநீரை கலந்துள்ளார் என தெரியவந்தது.

Related

பரிந்துரை

கோட்டா இலங்கைவர தடையா?

2 days ago

தெற்கு அரசியலில் திடீர் திருப்பம் – 21 ஆம் திகதி காத்திருக்கும் அதிரடி நகர்வு!

5 days ago

கண்டி பெரஹரவுக்கு வந்த யானை பாகன் கஞ்சாவுடன் கைது!

6 days ago

யாழிலிருந்து கதிர்காமத்துக்கு விசேட பஸ் சேவை

5 days ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!