• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

எரிபொருள் வரிசை மோசடிகளும் தொடர்கின்றன

EditorbyEditor
in Community, Kegalle, Sri Lanka
June 30, 2022

பெற்றோல் தருவதாக கூறி 10 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த நபரை, எதிர்வரும் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவனெல்ல மாஜிஸ்திரேட் நீதவான் தம்மிக ஹேமபால உத்தரவிட்டார்.

கொரியாவில் வருடக்கணக்காக தொழில் புரிந்து விட்டு நாடு திரும்பிய நபரொருவர், கடந்த 24ஆம் திஙதி மாவனெல்ல நகரில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக வரிசையில் காத்திருந்துள்ளார்.

அங்கு நின்ற நபரொ ருவர் தம்மிடம் 10 லீற்றர் பெற்றோல் இருப்பதாகவும் விரும்பினால் பத்தாயிரம் ரூபாவுக்கு அதை விற்பனை செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அமைச்சு பதவி வேண்டாம் – திகா

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடை நீக்கம் குறித்து விளக்கம் வேண்டும்!

செஞ்சோலை படுகொலையின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல்

வரிசையில் நிற்பதை விட அதிகவிளனலைக்கேனும் எரிபொருளை கொள்வனவு செய்ய தீர்மானித்த கொரியாவிலிருந்து திரும்பி நபர் ,சந்தேக நபரின் வழிகாட்டலுடன் மாவ னெல்ல, நாதெனிய பிரதேசத்துக்கு பிளாஸ்டிக் கொள்கலன் ஒன்றுடன் சென்றுள்ளார்.

அங்கு சந்தேகநபர் கொரிய நபரிடமிருந்து பத்தாயிரம் ரூபாவையும் பிளாஸ்டிக் கொள்கலனையும் வாங்கிக் கொண்டு சென்றுள்ளார்.

சுமார் நான்கு மணித்தியாலங்கள் காத்திருந்தும் அந்த நபர் திரும்பி வராததால் தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக அறிந்து கொண்டு மாவனெல்ல பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

எரிபொருள் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இனம் கண்ட அந்த நபரை கைது செய்தனர்.

Related

பரிந்துரை

வவுனியா, திருகோணமலை நகரசபைகள் – மாநகர சபைகளாகின்றன!

6 days ago

யாழ் மக்களுக்கு ரூ. 5, 000 தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

3 days ago

சஜித்தின் சகாக்கள் 18 பேர் ‘பல்டி’!

3 days ago

வரலாறுகாணாத வெப்பம் – ஐரோப்பிய நதிகள் வற்றுகின்றன!

3 days ago

மொட்டு கட்சி ஆசியுடன் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் ரணில்!

2 days ago

அமைச்சு பதவியை ஏற்க தயார் – குமார வெல்கம அறிவிப்பு

2 days ago

யாழிலிருந்து கதிர்காமத்துக்கு விசேட பஸ் சேவை

5 days ago

சர்வக்கட்சி அரசுக்கு விமல் அணி நிபந்தனை!

3 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

எரிபொருள் வரிசை மோசடிகளும் தொடர்கின்றன

EditorbyEditor
in Community, Kegalle, Sri Lanka
June 30, 2022

பெற்றோல் தருவதாக கூறி 10 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த நபரை, எதிர்வரும் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவனெல்ல மாஜிஸ்திரேட் நீதவான் தம்மிக ஹேமபால உத்தரவிட்டார்.

கொரியாவில் வருடக்கணக்காக தொழில் புரிந்து விட்டு நாடு திரும்பிய நபரொருவர், கடந்த 24ஆம் திஙதி மாவனெல்ல நகரில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக வரிசையில் காத்திருந்துள்ளார்.

அங்கு நின்ற நபரொ ருவர் தம்மிடம் 10 லீற்றர் பெற்றோல் இருப்பதாகவும் விரும்பினால் பத்தாயிரம் ரூபாவுக்கு அதை விற்பனை செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அமைச்சு பதவி வேண்டாம் – திகா

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடை நீக்கம் குறித்து விளக்கம் வேண்டும்!

செஞ்சோலை படுகொலையின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல்

வரிசையில் நிற்பதை விட அதிகவிளனலைக்கேனும் எரிபொருளை கொள்வனவு செய்ய தீர்மானித்த கொரியாவிலிருந்து திரும்பி நபர் ,சந்தேக நபரின் வழிகாட்டலுடன் மாவ னெல்ல, நாதெனிய பிரதேசத்துக்கு பிளாஸ்டிக் கொள்கலன் ஒன்றுடன் சென்றுள்ளார்.

அங்கு சந்தேகநபர் கொரிய நபரிடமிருந்து பத்தாயிரம் ரூபாவையும் பிளாஸ்டிக் கொள்கலனையும் வாங்கிக் கொண்டு சென்றுள்ளார்.

சுமார் நான்கு மணித்தியாலங்கள் காத்திருந்தும் அந்த நபர் திரும்பி வராததால் தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக அறிந்து கொண்டு மாவனெல்ல பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

எரிபொருள் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இனம் கண்ட அந்த நபரை கைது செய்தனர்.

Related

பரிந்துரை

எரியும் காடுகளில் பசி, தாகத்துடன் சிறு விலங்குகள் மீட்பு!

18 hours ago

கைவிரித்த காதலியை நிர்வாணப்படுத்திய காதலன் கைது!

3 days ago

வடகிழக்கு தமிழ்க் கட்சிகளை வம்புக்கு இழுக்கிறார் ஜீவன்!

20 hours ago

3 விடயங்கள் குறித்து கழுகுப் பார்வை அவசியம்!

3 days ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!