• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

72 வயது முதாட்டியை வன்புணர்ந்த இளைஞருக்கு வலை!

EditorbyEditor
in Community, Puttalam, Sri Lanka
June 30, 2022

சிலாபம் பகுதியில்  72 வயதான திருமணமாகாத வயோதிபப் பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞனை தேடி,  சி. சி.டி.வி கேமரா காட்சிகள் மூலம் பொலிஸார்  நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 26 ஆம் திகதி அதிகாலை இந்த பெண் தனியாக குடியிருந்த வீட்டுக்குள் நுழைந்த நபரொருவர், அவர்  நித்திரையில் இருக்கும் போதே முகத்தில் ஏதோ ஒரு பொருள் ஒன்றை பிடித்துள்ளார். 

இதனால் தான் மயங்கியதாகவும்,  அதன் பின்னர் தனக்கு என்ன நடந்தது என தெரியாதெனவும் பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளார். 

அமைச்சு பதவி வேண்டாம் – திகா

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடை நீக்கம் குறித்து விளக்கம் வேண்டும்!

செஞ்சோலை படுகொலையின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல்

நித்திரையில் இருந்து எழுந்து பார்த்தபோது உடம்பில் வலி காணப்பட்டதாகவும்,  கட்டிலிலும் நிலத்திலும் இரத்தக்கறை காணப்பட்டதாகவும் அந்தப் பெண் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் குறித்த வயோதிபப் பெண்ணை சிலாபம் வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

வைத்திய பரிசோதனையில் இந்தப் பெண் முதல் முறையாக வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என  வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்ததில் சந்தேக நபர் 20 இற்கும் 25 வயதுக்குமிடைப்பட்டவர் என பொலிஸார் இனம் கண்டுள்ளனர்.  

Related

பரிந்துரை

போராட்டக்காரர்களை நாடாளுமன்றுக்கு அழைக்கிறார் மனோ!

19 hours ago

அமைச்சு பதவியை ஏற்க தயார் – குமார வெல்கம அறிவிப்பு

2 days ago

இலங்கையில் ஆழமாக காலூன்றுகிறது ஐ.ஓ.சி. நிறுவனம்!

7 days ago

நீர் கட்டணமும் உயர்கிறது!

6 days ago

படையினரை பாராட்டி பரிசு வழங்கிய ஜனாதிபதி

5 days ago

பொலிஸ் வேடமிட்டு கொட்டாஞ்சேனையில் ‘மெகா’ கொள்ளை!

6 days ago

மொட்டு கட்சி ஆசியுடன் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் ரணில்!

2 days ago

தமிழர்களையும் , தமிழ்க் கூட்டமைப்பையும் பிளவுபடுத்த சகுனி ஆட்டம்!

3 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

72 வயது முதாட்டியை வன்புணர்ந்த இளைஞருக்கு வலை!

EditorbyEditor
in Community, Puttalam, Sri Lanka
June 30, 2022

சிலாபம் பகுதியில்  72 வயதான திருமணமாகாத வயோதிபப் பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞனை தேடி,  சி. சி.டி.வி கேமரா காட்சிகள் மூலம் பொலிஸார்  நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 26 ஆம் திகதி அதிகாலை இந்த பெண் தனியாக குடியிருந்த வீட்டுக்குள் நுழைந்த நபரொருவர், அவர்  நித்திரையில் இருக்கும் போதே முகத்தில் ஏதோ ஒரு பொருள் ஒன்றை பிடித்துள்ளார். 

இதனால் தான் மயங்கியதாகவும்,  அதன் பின்னர் தனக்கு என்ன நடந்தது என தெரியாதெனவும் பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளார். 

அமைச்சு பதவி வேண்டாம் – திகா

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடை நீக்கம் குறித்து விளக்கம் வேண்டும்!

செஞ்சோலை படுகொலையின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல்

நித்திரையில் இருந்து எழுந்து பார்த்தபோது உடம்பில் வலி காணப்பட்டதாகவும்,  கட்டிலிலும் நிலத்திலும் இரத்தக்கறை காணப்பட்டதாகவும் அந்தப் பெண் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் குறித்த வயோதிபப் பெண்ணை சிலாபம் வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

வைத்திய பரிசோதனையில் இந்தப் பெண் முதல் முறையாக வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என  வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்ததில் சந்தேக நபர் 20 இற்கும் 25 வயதுக்குமிடைப்பட்டவர் என பொலிஸார் இனம் கண்டுள்ளனர்.  

Related

பரிந்துரை

நாமலுக்கு பதவி வழங்குமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம்!

2 days ago

கோண்டாவிலில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைக்க யோசனை!

2 days ago

போராட்டக்காரர்களை நாடாளுமன்றுக்கு அழைக்கிறார் மனோ!

19 hours ago

‘ஆஸி. செல்ல முயற்சித்த 701 பேர் கைது ‘

1 day ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!