291 லீற்றர் டீசலை பதுக்கியவர் கைது!
Sri Lanka 1 வருடம் முன்
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளவெட்டி பகுதியில் டீசலை பதுக்கி வைத்து - அதிக விலைக்கு விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்று மாலை தெல்லிப்பழை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தெல்லிப்பழை பொலிசாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது 291 லீற்றர் டீசல் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய உபகரணங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. கைதானவர் சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.
Related Posts