• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

வெளிச்சம் பாய்ச்சி கடலட்டை பிடித்த 15 பேருக்கு தண்டப்பணம்

EditorbyEditor
in Community, Mannar, Sri Lanka
August 3, 2022

கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியில் அனுமதிக்கப்படாத இரவு நேரத்தில் வெளிச்சம் பாய்ச்சி கடலட்டை பிடித்த 15 பேருக்கு தலா பத்தாயிரம் மற்றும் பதினையாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியில் அனுமதிக்கப்படாத இரவு நேரத்தில் வெளிச்சம் பாச்சி கடலட்டை பிடித்த குற்றச்சாட்டில் இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கிளிநொச்சி நாச்சிகுடா கடற்பரப்பில் சட்டத்துக்கு முரணான வகையில் அனுமதிக்கப்படாத இரவு வேளைகளில் வெளிச்சம் பாச்சி கடலட்டை பிடித்த 15 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பொலிஸ் வேடமிட்டு கொட்டாஞ்சேனையில் ‘மெகா’ கொள்ளை!

பொலிஸ் அதிகாரியின் விரலை கடித்த பெண் கைது!

கைது வேட்டையும், அடக்குமுறையும் தொடர்கின்றன

இவர்களை நேற்று (01.-08.-2022) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது ஒருவருக்கு 15,000 தண்டபணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவருக்கு பத்தாயிரம் ரூபாய் தண்டபணம் விதிக்கப்பட்டுள்ளது.

Related

பரிந்துரை

46 இலங்கையர்களைக் திருப்பியனுப்பியது ஆஸி.!

4 days ago

முன்னாள் அமைச்சரின் வீட்டில் தங்கம், பணம் கொள்ளை!

5 days ago

‘தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து நல்லெண்ணத்தை வெளிப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை’

6 days ago

பொதுநலவாய போட்டிகளுக்கு சென்ற 6 இலங்கையர்கள் மாயம்

3 days ago

இளைஞர் சுட்டுக்கொலை! தொடரும் பயங்கரம்!!

3 days ago

‘தலைவராக சித்தார்த்தன் தெரிவு’

3 days ago

தங்க ஆபரணத்துடன் நல்லூர் ஆலயம் வரவேண்டாம்!

5 days ago

கொள்கை விளக்க உரையில் இந்தியாவை போற்றிய ரணில்!

6 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

வெளிச்சம் பாய்ச்சி கடலட்டை பிடித்த 15 பேருக்கு தண்டப்பணம்

EditorbyEditor
in Community, Mannar, Sri Lanka
August 3, 2022

கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியில் அனுமதிக்கப்படாத இரவு நேரத்தில் வெளிச்சம் பாய்ச்சி கடலட்டை பிடித்த 15 பேருக்கு தலா பத்தாயிரம் மற்றும் பதினையாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியில் அனுமதிக்கப்படாத இரவு நேரத்தில் வெளிச்சம் பாச்சி கடலட்டை பிடித்த குற்றச்சாட்டில் இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கிளிநொச்சி நாச்சிகுடா கடற்பரப்பில் சட்டத்துக்கு முரணான வகையில் அனுமதிக்கப்படாத இரவு வேளைகளில் வெளிச்சம் பாச்சி கடலட்டை பிடித்த 15 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பொலிஸ் வேடமிட்டு கொட்டாஞ்சேனையில் ‘மெகா’ கொள்ளை!

பொலிஸ் அதிகாரியின் விரலை கடித்த பெண் கைது!

கைது வேட்டையும், அடக்குமுறையும் தொடர்கின்றன

இவர்களை நேற்று (01.-08.-2022) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது ஒருவருக்கு 15,000 தண்டபணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவருக்கு பத்தாயிரம் ரூபாய் தண்டபணம் விதிக்கப்பட்டுள்ளது.

Related

பரிந்துரை

‘போராட்டக்காரர்களை உடன் விடுதலை செய்க’

4 days ago

தங்க ஆபரணத்துடன் நல்லூர் ஆலயம் வரவேண்டாம்!

5 days ago

‘சர்வக்கட்சி அரசு’ – அமைச்சு பதவிக்கு கடும் போட்டி!

3 days ago

‘தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை’ – நீதி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

2 hours ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!