நாயை வெட்டிக் கொலை செய்த இளைஞன் - புங்குடுதீவில் பயங்கரம்!
Sri Lanka 1 வருடம் முன்
இளைஞர்கள் சிலர் இணைந்து, நாயொன்றை, துடிக்கத் துடிக்க வெட்டி கொலை செய்து , அதனை வீடியோவும் எடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம், புங்குடுதீவு 9 ஆம் வட்டார பகுதியிலேயே இக்கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இளைஞர் ஒருவர் நாயை வெட்டுவதையும், அதனை சிலர் ஒளிப்பதிவு செய்வது தொடர்பான காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
Related Posts