தமிழகம் செல்ல முற்பட்ட 13 பேர் கைது!

banner

சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயற்சித்த 13 பேர் தலைமன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.





தலைமன்னார் 6 ஆம் மணல் திட்டில் இன்று அதிகாலை இவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.





படகில் அழைத்துச்செல்லப்பட்டு மணல் திட்டில் இறக்கிவிடப்பட்டிருந்த நிலையில், இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.





கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளவர்களை தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.