• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

எதிர்க்கட்சிகளிடம் கரு விடுத்துள்ள அவசர கோரிக்கை

EditorbyEditor
in Colombo, Politics, Sri Lanka
July 19, 2021

” நாடு இருண்ட யுகத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது. எனினும், இதிலிருந்து மீள்வதற்கு எமக்கு மற்றுமொரு வாய்ப்பும் உள்ளது. ஒற்றுமையே அதற்கான வழியாகும்.” – என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கருஜயசூரிய தெரிவித்தார்.

” இருண்டயதொரு யுகத்தையே நாம் கடந்துகொண்டிருக்கின்றோம். அந்த யுகத்தில் இருந்து மீள்வதற்கு எமக்கு மற்றுமொரு வாய்ப்பும் உள்ளது. ஐக்கியமே அதற்கான வழி. வரலாற்றில் என்றுமில்லாதவாறு அந்த ஐக்கியம் இன்று ஏற்பட்டுள்ளது. இந்த ஒற்றுமை மூலம் அநீதிக்கு எதிராக எந்தவொரு தரப்பையும் எதிர்கொள்ளும் சக்தி கிடைக்கும். ” – என்றும் கருஜயசூரிய தெரிவித்தார்.

அதேவேளை, ” ஜனநாயகத்துக்காகவும், ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும் நாம் ஒன்றுபட வேண்டும். நாடு பொலிஸ் இராஜ்ஜியத்தை நோக்கி நகர்வதை தடுத்து ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும். அதற்கான போராட்டத்தில் நாம் அனைவரும் கரம்கோர்த்து செயற்பட வேண்டும்.” – என சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

‘தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை’ – நீதி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதம் இன்று ஆரம்பம்

நீர் கட்டணமும் உயர்கிறது!

” அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனில் நாம் ஒன்றிணைய வேண்டும் என ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தோம். எனவே, ஜனநாயகத்துக்காகவும், மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் ஐக்கிய தேசியக்கட்சி முன்னின்று செயற்படும். ” – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.

Related

பரிந்துரை

ஜனாதிபதிக்கு பச்சைக்கொடி காட்டிய மனோ அணி!

5 days ago

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதம் இன்று ஆரம்பம்

49 mins ago

ஜேர்மன் நாட்டவர் தூக்கிட்டு தற்கொலை!

4 days ago

பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்ட பெற்றோல்!

2 days ago

நீர் கட்டணமும் உயர்கிறது!

1 hour ago

கண்டி பெரஹரவுக்கு வந்த யானை பாகன் கஞ்சாவுடன் கைது!

14 hours ago

7 மாதங்களில் மட்டும் 6 லட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்

4 days ago

சமஷ்டியை கோருகிறது புளொட்!

23 hours ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

எதிர்க்கட்சிகளிடம் கரு விடுத்துள்ள அவசர கோரிக்கை

EditorbyEditor
in Colombo, Politics, Sri Lanka
July 19, 2021

” நாடு இருண்ட யுகத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது. எனினும், இதிலிருந்து மீள்வதற்கு எமக்கு மற்றுமொரு வாய்ப்பும் உள்ளது. ஒற்றுமையே அதற்கான வழியாகும்.” – என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கருஜயசூரிய தெரிவித்தார்.

” இருண்டயதொரு யுகத்தையே நாம் கடந்துகொண்டிருக்கின்றோம். அந்த யுகத்தில் இருந்து மீள்வதற்கு எமக்கு மற்றுமொரு வாய்ப்பும் உள்ளது. ஐக்கியமே அதற்கான வழி. வரலாற்றில் என்றுமில்லாதவாறு அந்த ஐக்கியம் இன்று ஏற்பட்டுள்ளது. இந்த ஒற்றுமை மூலம் அநீதிக்கு எதிராக எந்தவொரு தரப்பையும் எதிர்கொள்ளும் சக்தி கிடைக்கும். ” – என்றும் கருஜயசூரிய தெரிவித்தார்.

அதேவேளை, ” ஜனநாயகத்துக்காகவும், ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும் நாம் ஒன்றுபட வேண்டும். நாடு பொலிஸ் இராஜ்ஜியத்தை நோக்கி நகர்வதை தடுத்து ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும். அதற்கான போராட்டத்தில் நாம் அனைவரும் கரம்கோர்த்து செயற்பட வேண்டும்.” – என சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

‘தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை’ – நீதி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதம் இன்று ஆரம்பம்

நீர் கட்டணமும் உயர்கிறது!

” அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனில் நாம் ஒன்றிணைய வேண்டும் என ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தோம். எனவே, ஜனநாயகத்துக்காகவும், மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் ஐக்கிய தேசியக்கட்சி முன்னின்று செயற்படும். ” – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.

Related

பரிந்துரை

46 இலங்கையர்களைக் திருப்பியனுப்பியது ஆஸி.!

4 days ago

காங்கேசன்துறை − கல்கிசை இரவு நேர ரயில் சேவை மீள ஆரம்பம்!

4 days ago

மோட்டார் சைக்கிளை மோதிதள்ளி கார் விபத்து – ஒருவர் படுகாயம்

5 days ago

சீன உளவு கப்பல் – தமிழ்க் கட்சிகள் கூட்டாக போர்க்கொடி!

5 days ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!