அதிபர், ஆசிரியர்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

Politics 2 ஆண்டுகள் முன்

banner

" அதிபர், ஆசிரியர்களின் போராட்டத்தை தோற்கடித்து, பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்." - என்று ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.





" கலந்துரையாடல்கள்மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே ஜனாதிபதியும், பிரதமரும் முற்படுகின்றனர். எனவே, ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு வரவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அவர்களின் போராட்டத்தை ஒடுக்க வேண்டும். " எனவும் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.