• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து மைத்திரி வெளியிட்ட கருத்து

EditorbyEditor
in Politics, Polonnaruwa, Sri Lanka
October 20, 2021

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகளுக்கு தண்டனை வழங்கி கத்தோலிக்க மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தமது அரசியல் வாழ்க்கையில் மிகவும் வேதனைக்குரிய சம்பவம் அதுவென தெரிவித்துள்ள அவர், அது தொடர்பில் தாம் மிகுந்த கவலையடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலநறுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன: உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் சம்பந்தமான பிரச்சினை விரிவாக பேசப்பட வேண்டியது என்றும் எனினும் அது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நடைமுறையில் உள்ள நிலையில் அது சம்பந்தமாக எதையும் கூற முடியாத நிலை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘முறையற்ற களஞ்சியம்’- 6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் நாசம்

ஓயாத விலை உயர்வால் திண்டாடும் பெருந்தோட்ட மக்கள்

பஸ் கட்டணமும் 19.5 வீதத்தால் உயர்வு!

எவ்வாறெனினும் இக் குண்டுத் தாக்குதல்களில் மரணமடைந்த மற்றும் காயமடைந்துள்ள அனைவருக்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related

பரிந்துரை

கோட்டா எதிர்ப்பு அலை ஓயவில்லை – இன்றும் போராட்டம் – மோதல்!

3 days ago

நாய் உயிரிழப்பு – பொலிஸில் முறைப்பாடு!

18 hours ago

ஆட்டோ கட்டணமும் அதிகரிப்பு!

17 hours ago

கோதுமைமா விலை 40 ரூபாவால் அதிகரிப்பு

6 days ago

இலங்கை முழுமையாக சுதந்திரமடைந்து இன்றுடன் 50 ஆண்டுகள்

3 days ago

மே – 09 தாக்குதலை வைத்து ஜே.வி.பியை தடை செய்ய முயற்சியா?

6 days ago

பதுங்கியிருந்த மஹிந்த இன்று வெளியே வந்தார்!

7 days ago

அமைச்சரவை எண்ணிக்கை 25 ஆக உயர்வு – டக்ளஸ், ஜீவன் இன்று பதவியேற்பு!

2 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து மைத்திரி வெளியிட்ட கருத்து

EditorbyEditor
in Politics, Polonnaruwa, Sri Lanka
October 20, 2021

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகளுக்கு தண்டனை வழங்கி கத்தோலிக்க மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தமது அரசியல் வாழ்க்கையில் மிகவும் வேதனைக்குரிய சம்பவம் அதுவென தெரிவித்துள்ள அவர், அது தொடர்பில் தாம் மிகுந்த கவலையடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலநறுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன: உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் சம்பந்தமான பிரச்சினை விரிவாக பேசப்பட வேண்டியது என்றும் எனினும் அது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நடைமுறையில் உள்ள நிலையில் அது சம்பந்தமாக எதையும் கூற முடியாத நிலை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘முறையற்ற களஞ்சியம்’- 6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் நாசம்

ஓயாத விலை உயர்வால் திண்டாடும் பெருந்தோட்ட மக்கள்

பஸ் கட்டணமும் 19.5 வீதத்தால் உயர்வு!

எவ்வாறெனினும் இக் குண்டுத் தாக்குதல்களில் மரணமடைந்த மற்றும் காயமடைந்துள்ள அனைவருக்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related

பரிந்துரை

தீர்வு இல்லை! நாளுக்கு நாள் நீள்கிறது வரிசை!!

4 days ago

ஓயாத விலை உயர்வால் திண்டாடும் பெருந்தோட்ட மக்கள்

8 hours ago

வெற்றி பெற்றது லேபர் கட்சி!

3 days ago

பொருளாதார திண்டாட்டம் – தேர்தலை நடத்தாதிருக்க அரசு திட்டம்

3 days ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!