ஓயாத விலை உயர்வு - பாணின் விலையும் எகிறியது

Politics 2 ஆண்டுகள் முன்

banner

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பாணின் விலையும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த தகவலை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.





இதன்படி 450 கிராம் உடையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன், ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களும் அதிகரிக்கப்படவுள்ளது.





அதேவேளை, கோதுமை மாவின் விலை உயர்வையடுத்து கொத்துரொட்டி உட்பட ஹோட்டல் உணவுகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.