• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

சுதந்திரத்துக்கு பிறகு முதல் தடவையாக நாடு வங்குரோத்து!

EditorbyEditor
in Colombo, Politics, Sri Lanka
January 20, 2022

” ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான வழக்குகளுக்காக முன்னிலையான சட்டத்தரணிகளே, புதிய அரசமைப்பை தயாரிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். எந்தவொரு அரசும் அரசமைப்பு விடயத்தில் இவ்வாறு செயற்பட்டது கிடையாது. எனவே, புதிய அரசமைப்யை இயற்றுவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்க நடவடிக்கை எடுங்கள்.

இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கட்சியின் சார்பில் இந்த கோரிக்கையை எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல முன்வைத்தார்.

‘முறையற்ற களஞ்சியம்’- 6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் நாசம்

ஓயாத விலை உயர்வால் திண்டாடும் பெருந்தோட்ட மக்கள்

பஸ் கட்டணமும் 19.5 வீதத்தால் உயர்வு!

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசமைப்பை இயற்றும் நடவடிக்கை நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஊடாகவே இதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது உங்களுக்கும் (சபாநாயகருக்கும்) தெரியும். ஆனால் இன்று என்ன நடக்கின்றது? ராஜபக்ச குடும்பத்துக்கு எதிரான வழக்குகளுக்காக வாதாடும் சட்டத்தரணிகள், புதிய அரசமைப்பை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். 20ஆவது திருத்தச்சட்டமும் இவ்வாறுதான் நிறைவேற்றப்பட்டது. இறுதிவரை எமக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

புதிய அரசமைப்பு குறித்து ஜனாதிபதி உரையாற்றினார். புதிய அரசமைப்பை வெளியில் தயாரித்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பாமல், அந்த பணியை முன்னெடுப்பதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்க நடவடிக்கை எடுங்கள்.

அதேவேளை, 1948 இல் இருந்து இந்நாட்டை அரசுகள் ஆட்சி செய்துள்ளனர். இம்முறைதான் நாடு வங்குரோத்து அடைந்துள்ளது. ” – என்றார்.

Related

பரிந்துரை

ஆஸியின் புதிய பிரதமரிடமும் கையேந்தும் இலங்கை! ‘ஐஸ்’ வைத்தார் கோத்தா!!

3 days ago

துயிலுமில்ல காணியில் இராணுவ முகாமா? மக்கள் கொதிப்பு! அளவீட்டு பணி நிறுத்தம்

5 days ago

‘பெற்றோல் இல்லை’ – எரிபொருள் நிலைய உரிமையாளர் வீடு தீ வைப்பு

19 hours ago

புதிய எம்.பி. இன்று பதவிப்பிரமாணம்!

6 days ago

ஆளுங்கட்சி எம்.பி. வீட்டில் 60 பவுன் நகை மாயம் – நடந்தது என்ன?

6 days ago

நாய் உயிரிழப்பு – பொலிஸில் முறைப்பாடு!

19 hours ago

அமைச்சரவை எண்ணிக்கை 25 ஆக உயர்வு – டக்ளஸ், ஜீவன் இன்று பதவியேற்பு!

2 days ago

டக்ளஸ் உட்பட 10 பேர் இன்று அமைச்சராகின்றனர்!

5 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

சுதந்திரத்துக்கு பிறகு முதல் தடவையாக நாடு வங்குரோத்து!

EditorbyEditor
in Colombo, Politics, Sri Lanka
January 20, 2022

” ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான வழக்குகளுக்காக முன்னிலையான சட்டத்தரணிகளே, புதிய அரசமைப்பை தயாரிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். எந்தவொரு அரசும் அரசமைப்பு விடயத்தில் இவ்வாறு செயற்பட்டது கிடையாது. எனவே, புதிய அரசமைப்யை இயற்றுவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்க நடவடிக்கை எடுங்கள்.

இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கட்சியின் சார்பில் இந்த கோரிக்கையை எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல முன்வைத்தார்.

‘முறையற்ற களஞ்சியம்’- 6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் நாசம்

ஓயாத விலை உயர்வால் திண்டாடும் பெருந்தோட்ட மக்கள்

பஸ் கட்டணமும் 19.5 வீதத்தால் உயர்வு!

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசமைப்பை இயற்றும் நடவடிக்கை நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஊடாகவே இதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது உங்களுக்கும் (சபாநாயகருக்கும்) தெரியும். ஆனால் இன்று என்ன நடக்கின்றது? ராஜபக்ச குடும்பத்துக்கு எதிரான வழக்குகளுக்காக வாதாடும் சட்டத்தரணிகள், புதிய அரசமைப்பை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். 20ஆவது திருத்தச்சட்டமும் இவ்வாறுதான் நிறைவேற்றப்பட்டது. இறுதிவரை எமக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

புதிய அரசமைப்பு குறித்து ஜனாதிபதி உரையாற்றினார். புதிய அரசமைப்பை வெளியில் தயாரித்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பாமல், அந்த பணியை முன்னெடுப்பதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்க நடவடிக்கை எடுங்கள்.

அதேவேளை, 1948 இல் இருந்து இந்நாட்டை அரசுகள் ஆட்சி செய்துள்ளனர். இம்முறைதான் நாடு வங்குரோத்து அடைந்துள்ளது. ” – என்றார்.

Related

பரிந்துரை

கோட்டா எதிர்ப்பு அலை ஓயவில்லை – இன்றும் போராட்டம் – மோதல்!

3 days ago

கனடா நாடாளுமன்றில் இனப்படுகொலை தீர்மானம் – இலங்கை கடும் சீற்றம்

5 days ago

கோட்டாவின் அதிகாரங்களை குறைத்து பஸிலுக்கு ஆப்பு வைக்கும் ’21’ ஆவது திருத்தச்சட்டமூலம் தயார்!

4 days ago

21 ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைப்பு

1 day ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!