• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

‘புலிகளின் தாக்குதலை தடுக்க கையாளப்பட்ட வியூகம்’

EditorbyEditor
in Colombo, Politics, Sri Lanka
January 21, 2022

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்காகவே திருகோணமலை எண்ணெய் குதங்களை அன்று நாம் இந்தியாவுக்கு வழங்கினோம். அது தந்திரோபாய ரீதியில் எடுக்கப்பட்ட முடிவாகும் – என்று எதிரணி பிரதம கொறடாவான நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்துவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. ஆனாலும் நெருக்கடியான கட்டங்களில் அவ்வாறு இடைநிறுத்தப்படுவதில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர், இலங்கையில் நாடாளுமன்றத்தை மூடி ஆட்சியாளர்கள் என்ன செய்தனர் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘முறையற்ற களஞ்சியம்’- 6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் நாசம்

ஓயாத விலை உயர்வால் திண்டாடும் பெருந்தோட்ட மக்கள்

பஸ் கட்டணமும் 19.5 வீதத்தால் உயர்வு!

அத்துடன், திருகோணமலையில் உள்ள எண்ணெய் குதங்களில் 80 ஐ இந்தியாவுக்கு விற்பனை செய்துவிட்டனர் எனவும், தமது ஆட்சியில் தேசிய வளங்கள் பாதுகாக்கப்படும், நல்லாட்சியின்போது விற்கப்பட்ட வளங்கள்கூட மீளப்பெறப்படும் என உறுதிமொழி வழங்கி ஆட்சிக்கு வந்தவர்கள், திருட்டுத்தனமாக இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் எனவும் கிரியல்ல விசனம் வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, 2003 ஆம் ஆண்டு எமது ஆட்சியில் 10 எண்ணெய் குதங்கள்தான் இந்தியாவுக்கு வழங்கப்பட்டன. போர் உக்கிரமடைந்திருந்த காலப்பகுதி அது. எனவே, இந்தியாவுக்கு வழங்கினால் அங்கு புலிகள் தாக்குதல் நடத்தமாட்டார்கள். புலிகளின் தாக்குதலை தடுக்கவே எண்ணெய் குதங்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டன. அந்த முடிவில் தந்திரோபாயம் இருந்தது.” – எனவும் குறிப்பிட்டுள்ளார் கிரியல்ல.

Related

பரிந்துரை

‘செலவீனம் குறைப்பு’ – அலரிமாளிகையில் குடியேற ரணில் மறுப்பு

2 days ago

நாமலிடம் 4 மணிநேரம் விசாரணை!

4 days ago

டக்ளஸ் உட்பட 10 பேர் இன்று அமைச்சராகின்றனர்!

5 days ago

மே – 09 சம்பவம் – தண்டனை கோருகிறார் நாமல்

4 days ago

‘முறையற்ற களஞ்சியம்’- 6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் நாசம்

9 hours ago

21 ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைப்பு

1 day ago

‘இலங்கையில் பஞ்சம்’ – பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை

5 days ago

காலி முகத்திடல் நினைவேந்தலுக்கு ஈபிடிபியும் ஆதரவு

4 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

‘புலிகளின் தாக்குதலை தடுக்க கையாளப்பட்ட வியூகம்’

EditorbyEditor
in Colombo, Politics, Sri Lanka
January 21, 2022

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்காகவே திருகோணமலை எண்ணெய் குதங்களை அன்று நாம் இந்தியாவுக்கு வழங்கினோம். அது தந்திரோபாய ரீதியில் எடுக்கப்பட்ட முடிவாகும் – என்று எதிரணி பிரதம கொறடாவான நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்துவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. ஆனாலும் நெருக்கடியான கட்டங்களில் அவ்வாறு இடைநிறுத்தப்படுவதில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர், இலங்கையில் நாடாளுமன்றத்தை மூடி ஆட்சியாளர்கள் என்ன செய்தனர் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘முறையற்ற களஞ்சியம்’- 6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் நாசம்

ஓயாத விலை உயர்வால் திண்டாடும் பெருந்தோட்ட மக்கள்

பஸ் கட்டணமும் 19.5 வீதத்தால் உயர்வு!

அத்துடன், திருகோணமலையில் உள்ள எண்ணெய் குதங்களில் 80 ஐ இந்தியாவுக்கு விற்பனை செய்துவிட்டனர் எனவும், தமது ஆட்சியில் தேசிய வளங்கள் பாதுகாக்கப்படும், நல்லாட்சியின்போது விற்கப்பட்ட வளங்கள்கூட மீளப்பெறப்படும் என உறுதிமொழி வழங்கி ஆட்சிக்கு வந்தவர்கள், திருட்டுத்தனமாக இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் எனவும் கிரியல்ல விசனம் வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, 2003 ஆம் ஆண்டு எமது ஆட்சியில் 10 எண்ணெய் குதங்கள்தான் இந்தியாவுக்கு வழங்கப்பட்டன. போர் உக்கிரமடைந்திருந்த காலப்பகுதி அது. எனவே, இந்தியாவுக்கு வழங்கினால் அங்கு புலிகள் தாக்குதல் நடத்தமாட்டார்கள். புலிகளின் தாக்குதலை தடுக்கவே எண்ணெய் குதங்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டன. அந்த முடிவில் தந்திரோபாயம் இருந்தது.” – எனவும் குறிப்பிட்டுள்ளார் கிரியல்ல.

Related

பரிந்துரை

ரயிலுடன் மோதியது வான் – நால்வர் படுகாயம்

3 days ago

பதுங்கியிருந்த மஹிந்த இன்று வெளியே வந்தார்!

7 days ago

சட்டவிரோதமாக ஆஸி., நியூசிலாந்து செல்ல முற்பட்ட 8 பேர் கைது!

6 days ago

நீதிகோரி விசுவமடுவிலிருந்து காலி முகத்திடலுக்கு சைக்கிள் பயணம்

4 days ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!