• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

அரசியல் ‘ஸ்டைலை’ மாற்றுமாறு கூட்டமைப்புக்கு அறிவுரை

EditorbyEditor
in Colombo, Main News, Politics, Sri Lanka
January 21, 2022

” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பு அரசியலால் வடக்கு, கிழக்கு மக்களுக்கு எதுவும் நடக்கப்போவதில்லை. எனவே, எதிர்ப்பு அரசியலைக் கவிட்டு, அரசால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ள அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று 2ஆவது நாளாக நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர இந்த அழைப்பை விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘முறையற்ற களஞ்சியம்’- 6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் நாசம்

ஓயாத விலை உயர்வால் திண்டாடும் பெருந்தோட்ட மக்கள்

பஸ் கட்டணமும் 19.5 வீதத்தால் உயர்வு!

” எனக்கு முன்னர் உரையாற்றிய உறுப்பினர் (சிறிதரன் எம்.பி.), தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை எனவும், கவனிப்புகள் இல்லை என்ற தொனியிலேயே கருத்துகளை முன்வைத்திருந்தார். கொள்கை விளக்க உரையில் என்ன இருந்தாலும்,சொல்லை விடவும் செயல்தான் சிறந்தது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு , அனைத்து இன மக்களையும் அரவணைத்து – ஒரு நாடாக சவால்களை எதிர்கொள்வதற்கே ஜனாதிபதி தலைமையிலான அரசு எதிர்ப்பார்கின்றது. அத்துடன், நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான திட்டமும் ஜனாதிபதிடம் இருக்கின்றது. எனவே, அந்த நடவடிக்கைக்கு நீங்கள் (கூட்டமைப்பு எம்.பிக்கள்) ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதுவே முக்கியத்துவம் மிக்கதாக இருக்கின்றது.

ஆட்சியில் இருக்கும் அரசால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை விமர்சித்துக்கொண்டிருப்பதால் நாடு என்ற அடிப்படையில் முன்னோக்கி செல்ல முடியாது. நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கும் அதனால் எவ்வித நன்மையும் கிடைக்காது என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் வடக்கு, கிழக்குக்கென தனியான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. நீங்கள் (கூட்டமைப்பினர்) நன்றிகூறாவிட்டாலும்கூட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தற்போதுகூட அனைத்து இன மக்களுக்கும் சேவைகள் வழங்கப்படுகின்றன. எனவே, சரியான விடயங்களை பாராட்டுங்கள். தவறுகள் இருந்தால் விமர்சனங்களை முன்வையுங்கள். அது உங்கள் கடமை. ” – என்றார்.

Related

பரிந்துரை

ஆட்டோ கட்டணமும் அதிகரிப்பு!

16 hours ago

சர்வதேச விசாரணை வேண்டும் – முள்ளிவாய்க்கால் பிரகடனத்தில் வலியுறுத்து

6 days ago

அமைச்சராகிறார் ஜீவன்! ஐ.தே.கவுடன் இ.தொ.கா. சங்கமம்!!

4 days ago

16 வாகனங்களை நிராகரித்த ரணில் – செலவீனம் 50 வீதத்தால் குறைப்பு!

6 days ago

வெற்றி பெற்றது லேபர் கட்சி!

3 days ago

அமைச்சரவை எண்ணிக்கை 25 ஆக உயர்வு – டக்ளஸ், ஜீவன் இன்று பதவியேற்பு!

2 days ago

ரணிலுக்கு அடித்த அதிஷ்டம் – ஆதங்கப்படும் விமல்

7 days ago

‘அதிஉயர் சபையில்’ முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

6 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

அரசியல் ‘ஸ்டைலை’ மாற்றுமாறு கூட்டமைப்புக்கு அறிவுரை

EditorbyEditor
in Colombo, Main News, Politics, Sri Lanka
January 21, 2022

” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பு அரசியலால் வடக்கு, கிழக்கு மக்களுக்கு எதுவும் நடக்கப்போவதில்லை. எனவே, எதிர்ப்பு அரசியலைக் கவிட்டு, அரசால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ள அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று 2ஆவது நாளாக நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர இந்த அழைப்பை விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘முறையற்ற களஞ்சியம்’- 6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் நாசம்

ஓயாத விலை உயர்வால் திண்டாடும் பெருந்தோட்ட மக்கள்

பஸ் கட்டணமும் 19.5 வீதத்தால் உயர்வு!

” எனக்கு முன்னர் உரையாற்றிய உறுப்பினர் (சிறிதரன் எம்.பி.), தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை எனவும், கவனிப்புகள் இல்லை என்ற தொனியிலேயே கருத்துகளை முன்வைத்திருந்தார். கொள்கை விளக்க உரையில் என்ன இருந்தாலும்,சொல்லை விடவும் செயல்தான் சிறந்தது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு , அனைத்து இன மக்களையும் அரவணைத்து – ஒரு நாடாக சவால்களை எதிர்கொள்வதற்கே ஜனாதிபதி தலைமையிலான அரசு எதிர்ப்பார்கின்றது. அத்துடன், நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான திட்டமும் ஜனாதிபதிடம் இருக்கின்றது. எனவே, அந்த நடவடிக்கைக்கு நீங்கள் (கூட்டமைப்பு எம்.பிக்கள்) ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதுவே முக்கியத்துவம் மிக்கதாக இருக்கின்றது.

ஆட்சியில் இருக்கும் அரசால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை விமர்சித்துக்கொண்டிருப்பதால் நாடு என்ற அடிப்படையில் முன்னோக்கி செல்ல முடியாது. நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கும் அதனால் எவ்வித நன்மையும் கிடைக்காது என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் வடக்கு, கிழக்குக்கென தனியான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. நீங்கள் (கூட்டமைப்பினர்) நன்றிகூறாவிட்டாலும்கூட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தற்போதுகூட அனைத்து இன மக்களுக்கும் சேவைகள் வழங்கப்படுகின்றன. எனவே, சரியான விடயங்களை பாராட்டுங்கள். தவறுகள் இருந்தால் விமர்சனங்களை முன்வையுங்கள். அது உங்கள் கடமை. ” – என்றார்.

Related

பரிந்துரை

‘எரிவாயுவால் யாழில் ஏற்பட்ட பதற்றம்’

15 hours ago

பதுங்கியிருந்த மஹிந்த இன்று வெளியே வந்தார்!

7 days ago

லிட்ரோ நிறுவனத்துக்கு ‘கோப்’ குழு அழைப்பு

5 days ago

மகள்மீது வன்கொடுமை! பொலிஸ் சார்ஜன்ட் கைது!!

13 hours ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!