' கோட்டா வீட்டுக்கு போ' - மெல்பேர்ணிலும் போராட்டம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் மெல்பேர்ணில் இன்று பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
Melbourne’s Federation சதுக்கத்தில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பெருந்திரளான இலங்கையர்கள் பங்கேற்றிருந்தனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிராக காலி முகத்திடலில் மேற்கொள்ளப்பட்டுவரும் தன்னெழுச்சி போராட்டத்துக்கும் அவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
Related Posts