புதிய அமைச்சரவையில் முதல் தமிழராக டக்ளசுக்கு இடம்
Politics 1 வருடம் முன்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில், மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்றனர்.
பதவியேற்றவர்களின் விவரம் வருமாறு,
- டக்ளஸ் தேவானந்தா- கடற்றொழில்.
- பந்துல குணவர்தன- வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் ஊடகத்துறை.
- கெஹேலிய ரம்புக்வெல்ல- நீர் வழங்கல்.
- மஹிந்த அமரவீர- விவசாயம் மற்றும் வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு.
- ரமேஷ் பத்திரன- கைத்தொழில்.
- விதுர விக்ரமநாயக்க- புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரம்.
- அஹமட் நசீர்- சுற்றாடல்.
- ரொஷான் ரணசிங்க- நீர்பாசனம் மற்றும் விளையாட்டு, இளைஞர் விவகாரம்.
இதற்கு முன்னர் 13 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Posts