• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

யாழில் பதுக்கப்பட்டிருந்த 1,150 லீற்றர் பெற்றோல் மீட்பு!

EditorbyEditor
in Colombo, Politics, Sri Lanka
June 22, 2022

யாழ். சண்டிலிப்பாய் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரத்து 150 லீற்றர் எரிபொருள் மீட்கப்பட்டுள்ளது.யாழ். சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மூன்று எரிபொருள் நிரப்பு நிலையங்கள் காணப்படுகின்றன.

மானிப்பாய் சண்டிலிப்பாய் பண்டத்தரிப்பு போன்ற பகுதிகளில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் காணப்பட்டாலும் கடந்த ஒருவாரத்திற்கு மேலாக சண்டிலிப்பாய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் விநியோகிக்கப்படமையினால் பொதுமக்கள் தங்களுடைய ஆட்டோக்களை 82 வழித்தட பகுதியில் நிறுத்தி குறித்த பகுதியிலேயே தங்களுடைய இரவு நேர நித்திரையினையும் கழித்து உணவுகளையும் உட்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகியும் எரிபொருள் விநியோகிக்கப்படாமையினால் குழப்பமடைந்த மக்கள், இன்று எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தாங்கிகளை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடையை நீக்குமாறு கூட்டமைப்பு கோரிக்கை

கரும்புலி தாக்குதல் கதையின் பின்னணி என்ன?

மூன்று முக்கிய பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

இதனையடுத்து சண்டிலிப்பாய் பிரதேச செயலரின் தலைமையில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த உத்தியோகத்தர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தாங்கிகளை சோதனைக்கு உட்படுத்தியவேளை 1, 150லீற்றர் பெற்றோல் இருப்பது தெரியவந்தது.

அத்தியாவசிய இருப்பான 300 லீற்றரை கையிருப்பில் வைத்துக் கொண்டு ஏனைய 850 லீற்றரை வினயோகம் செய்வதற்கு பணிக்கப்பட்டது.

அதன் பிறகு ஆட்டோ கார்களுக்கும் ஆயிரம் ரூபாய் விகிதமும் , மோட்டார் சைக்கிள்களுக்கு 500 ரூபாய் வீதமும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டது.

Related

பரிந்துரை

இலங்கை முடங்கும் அபாயம்!

3 days ago

சமஷ்டி தீர்வை பெற்று தாருங்கள் – ஜப்பானிடம் யாழ். முதல்வர் கோரிக்கை

7 days ago

சர்வதேச போட்டியில் தங்கம் வென்ற தமிழ் வீராங்கனை

1 day ago

கந்தக்காடு முகாம் களேபரம் – நான்கு படையினர் கைது!

4 days ago

கரும்புலி தாக்குதல் கதை குறித்து அதிஉயர் சபையில் செல்வம் வெளியிட்ட தகவல்

13 hours ago

எமனானது பெற்றோல் – விளக்கேற்றிய பெண் உடல் கருகி பலி! திருமலையில் சோகம்!!

6 days ago

எரிபொருள் நெருக்கடி – ஆடைத் தொழிற்சாலைகள் முடங்கும் அபாயம்!

5 days ago

இனியும் பொறுமை காக்க மாட்டேன் – வடக்கு ஆளுநர் எச்சரிக்கை

6 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

யாழில் பதுக்கப்பட்டிருந்த 1,150 லீற்றர் பெற்றோல் மீட்பு!

EditorbyEditor
in Colombo, Politics, Sri Lanka
June 22, 2022

யாழ். சண்டிலிப்பாய் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரத்து 150 லீற்றர் எரிபொருள் மீட்கப்பட்டுள்ளது.யாழ். சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மூன்று எரிபொருள் நிரப்பு நிலையங்கள் காணப்படுகின்றன.

மானிப்பாய் சண்டிலிப்பாய் பண்டத்தரிப்பு போன்ற பகுதிகளில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் காணப்பட்டாலும் கடந்த ஒருவாரத்திற்கு மேலாக சண்டிலிப்பாய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் விநியோகிக்கப்படமையினால் பொதுமக்கள் தங்களுடைய ஆட்டோக்களை 82 வழித்தட பகுதியில் நிறுத்தி குறித்த பகுதியிலேயே தங்களுடைய இரவு நேர நித்திரையினையும் கழித்து உணவுகளையும் உட்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகியும் எரிபொருள் விநியோகிக்கப்படாமையினால் குழப்பமடைந்த மக்கள், இன்று எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தாங்கிகளை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடையை நீக்குமாறு கூட்டமைப்பு கோரிக்கை

கரும்புலி தாக்குதல் கதையின் பின்னணி என்ன?

மூன்று முக்கிய பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

இதனையடுத்து சண்டிலிப்பாய் பிரதேச செயலரின் தலைமையில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த உத்தியோகத்தர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தாங்கிகளை சோதனைக்கு உட்படுத்தியவேளை 1, 150லீற்றர் பெற்றோல் இருப்பது தெரியவந்தது.

அத்தியாவசிய இருப்பான 300 லீற்றரை கையிருப்பில் வைத்துக் கொண்டு ஏனைய 850 லீற்றரை வினயோகம் செய்வதற்கு பணிக்கப்பட்டது.

அதன் பிறகு ஆட்டோ கார்களுக்கும் ஆயிரம் ரூபாய் விகிதமும் , மோட்டார் சைக்கிள்களுக்கு 500 ரூபாய் வீதமும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டது.

Related

பரிந்துரை

A/L பரீட்சை பெறுபேறு வெளியாகும் திகதி அறிவிப்பு!

2 days ago

தென்னிலங்கையில் பயங்கரம் – இன்றும் ஒருவர் சுட்டுக்கொலை!

5 days ago

கரும்புலி தாக்குதல் கதை குறித்து அதிஉயர் சபையில் செல்வம் வெளியிட்ட தகவல்

13 hours ago

துப்பாக்கிச்சூட்டில் அறுவர் பலி – 30 பேர் காயம்! சுதந்திர தினத்தன்று அமெரிக்காவில் பயங்கரம்!!

18 hours ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!