ஒளிந்து விளையாடும் சஜித் - சபையில் ரணில் சாட்டையடி!

Politics 1 வருடம் முன்

banner

ஆட்சி அதிகாரத்தை கையளித்தபோது, அதனை ஏற்காது ஓடிய சஜித் பிரேமதாச, தற்போது எதிரணியில் இருந்தும் ஓடி ஒளியும் விளையாட்டில் ஈடுபட்டுவருகின்றார் - என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.





நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.





" அதிகாரத்தை எவ்வாறு கைப்பற்றுவது என்பது அவர்களுக்கு தெரியவில்லை. என்னால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள், இவ்வாறு செயற்படுவது வேதனையளிக்கின்றது. இது விடயத்தில் நான் தோல்வி அடைந்துவிட்டேனா என்ற சந்தேகமும் எழுகின்றது." - எனவும் ரணில் குறிப்பிட்டார்.