• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

இலங்கையில் தொழிற்சாலைகளும் முடங்கும் அபாயம்!

EditorbyEditor
in Galle, Politics, Sri Lanka
July 2, 2022

தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு இன்னும் சில தினங்களில் எரிபொருள் கிடைக்காவிட்டால் நாடு முழுவதுமுள்ள தேயிலை தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களின் சங்க தலைவர் லயனல் ஹேரத் தெரிவித்தார்.

நாடு முழுவதும் 264 தனியார் தேயிலை தொழிற்சாலைகளும்
கம்பெனிகள் மற்றும் உறுப்பினர் அல்லாத சுமார் 250 தேயிலைத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

சில தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக பணம் செலுத்தி இருந்த போதும் இதுவரை எரிபொருள் வழங்கப்படவில்லை என்றும் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு போதுமான ஆதரவை வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அமைச்சு பதவி வேண்டாம் – திகா

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடை நீக்கம் குறித்து விளக்கம் வேண்டும்!

செஞ்சோலை படுகொலையின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல்

இதேவேளை, எரிபொருள் பிரச்சனை காரணமாக தேயிலை கொழுந்தை தொழிற்சாலைகளுக்கு எடுத்து வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மின்வெட்டு காரணமாகவும் தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த லயனல் ஹேரத் வெளிநாட்டு செலவாணியை அதிக அளவில் தேடித்தரும் தேயிலை உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கம் உரிய முறையில் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Related

பரிந்துரை

பொலிஸ் அதிகாரியின் விரலை கடித்த பெண் கைது!

6 days ago

ரணில் அரசுக்கு எதிராக ஜெனிவாவில் போராட்டம் நடத்துகிறது ஜே.வி.பி.!

2 days ago

பொருளாதார மறுசீரமைப்புக்கு அவசரகால சட்டம் எதற்கு?

3 days ago

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடை நீக்கம்!

1 day ago

கைது வேட்டையும், அடக்குமுறையும் தொடர்கின்றன

6 days ago

தெற்கு அரசியலில் திடீர் திருப்பம் – 21 ஆம் திகதி காத்திருக்கும் அதிரடி நகர்வு!

5 days ago

வடகிழக்கு தமிழ்க் கட்சிகளை வம்புக்கு இழுக்கிறார் ஜீவன்!

20 hours ago

நல்லூரான் மஞ்சத்தில் காட்சி

3 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

இலங்கையில் தொழிற்சாலைகளும் முடங்கும் அபாயம்!

EditorbyEditor
in Galle, Politics, Sri Lanka
July 2, 2022

தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு இன்னும் சில தினங்களில் எரிபொருள் கிடைக்காவிட்டால் நாடு முழுவதுமுள்ள தேயிலை தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களின் சங்க தலைவர் லயனல் ஹேரத் தெரிவித்தார்.

நாடு முழுவதும் 264 தனியார் தேயிலை தொழிற்சாலைகளும்
கம்பெனிகள் மற்றும் உறுப்பினர் அல்லாத சுமார் 250 தேயிலைத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

சில தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக பணம் செலுத்தி இருந்த போதும் இதுவரை எரிபொருள் வழங்கப்படவில்லை என்றும் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு போதுமான ஆதரவை வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அமைச்சு பதவி வேண்டாம் – திகா

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடை நீக்கம் குறித்து விளக்கம் வேண்டும்!

செஞ்சோலை படுகொலையின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல்

இதேவேளை, எரிபொருள் பிரச்சனை காரணமாக தேயிலை கொழுந்தை தொழிற்சாலைகளுக்கு எடுத்து வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மின்வெட்டு காரணமாகவும் தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த லயனல் ஹேரத் வெளிநாட்டு செலவாணியை அதிக அளவில் தேடித்தரும் தேயிலை உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கம் உரிய முறையில் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Related

பரிந்துரை

சமையல் எரிவாயுவுக்கும் விலை சூத்திரம்!

5 days ago

கோட்டாகோகம கூடாரங்கள் அகற்றப்படுவதற்கு தடை கோரிய மனுக்கள் வாபஸ்!

4 days ago

67 லட்சம் இலங்கையர்களுக்கு போஷாக்கு உணவு இல்லை!

7 days ago

யாழ். இணுவில் பகுதியில் வயோதிபப் பெண் சடலமாக மீட்பு!

2 days ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!