• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

பச்சைக்கொடி காட்டிய சம்பந்தனால் அரசு மகிழ்ச்சி!

EditorbyEditor
in Colombo, Main News, Politics, Sri Lanka
August 1, 2022

“சர்வகட்சி அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ள கருத்தை அரசு என்ற ரீதியில் நாம் முழுமனதுடன் வரவேற்கின்றோம்.”

– இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

கைது வேட்டையும், அடக்குமுறையும் தொடர்கின்றன

‘தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை’ – நீதி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதம் இன்று ஆரம்பம்

“நாட்டிலுள்ள தேசிய பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வுகாண சர்வகட்சி அரசை அமைப்பதே ஒரே வழி என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ள கருத்து நியாயமானது – பாராட்டத்தக்கது.

சர்வகட்சி அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கும் என்று சம்பந்தன் தெரிவித்துள்ளமையை தற்போதைய அரசின் சார்பில் நான் மனதார வரவேற்கின்றேன்.

சம்பந்தன் கூறுவது போல் பொருளாதாரப் பிரச்சினை மட்டுமன்றி அரசியல் தீர்வு உள்ளிட்ட அனைத்துத் தேசிய பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண சர்வகட்சி அரசு நடவடிக்கை எடுக்கும். இதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாகவுள்ளார்.

எனவே, ஆளுந்தரப்பு – எதிர்த்தரப்பு என்ற வேறுபாடின்றி நாடாளுமன்றத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் சர்வகட்சி அரசு அமைய முழுமையான ஆதரவை வழங்க முன்வரவேண்டும்” – என்றார்.

Related

பரிந்துரை

சர்வக்கட்சி அரசமைப்பதில் ஜனாதிபதி தீவிரம் – சஜித்துடன் இன்று சந்திப்பு!

4 days ago

இலங்கைக்குத் தீங்கு விளைவிக்காது சீனா

3 days ago

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கரையொதுங்கிய ஆணின் சடலம்!

3 days ago

12 சைக்கிள்களை களவாடிய பெண் கைது!

3 days ago

இலங்கையில் மீண்டெழும் சுற்றுலாத்துறை

6 days ago

மோட்டார் சைக்கிளை மோதிதள்ளி கார் விபத்து – ஒருவர் படுகாயம்

5 days ago

46 இலங்கையர்களைக் திருப்பியனுப்பியது ஆஸி.!

4 days ago

எரிபொருளுக்காக கர்ப்பிணியான பெண்! இலங்கையில் ருசிகர சம்பவம்!!

4 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

பச்சைக்கொடி காட்டிய சம்பந்தனால் அரசு மகிழ்ச்சி!

EditorbyEditor
in Colombo, Main News, Politics, Sri Lanka
August 1, 2022

“சர்வகட்சி அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ள கருத்தை அரசு என்ற ரீதியில் நாம் முழுமனதுடன் வரவேற்கின்றோம்.”

– இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

கைது வேட்டையும், அடக்குமுறையும் தொடர்கின்றன

‘தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை’ – நீதி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதம் இன்று ஆரம்பம்

“நாட்டிலுள்ள தேசிய பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வுகாண சர்வகட்சி அரசை அமைப்பதே ஒரே வழி என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ள கருத்து நியாயமானது – பாராட்டத்தக்கது.

சர்வகட்சி அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கும் என்று சம்பந்தன் தெரிவித்துள்ளமையை தற்போதைய அரசின் சார்பில் நான் மனதார வரவேற்கின்றேன்.

சம்பந்தன் கூறுவது போல் பொருளாதாரப் பிரச்சினை மட்டுமன்றி அரசியல் தீர்வு உள்ளிட்ட அனைத்துத் தேசிய பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண சர்வகட்சி அரசு நடவடிக்கை எடுக்கும். இதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாகவுள்ளார்.

எனவே, ஆளுந்தரப்பு – எதிர்த்தரப்பு என்ற வேறுபாடின்றி நாடாளுமன்றத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் சர்வகட்சி அரசு அமைய முழுமையான ஆதரவை வழங்க முன்வரவேண்டும்” – என்றார்.

Related

பரிந்துரை

தலைதூக்கும் கொரோனா – மேலும் எழுவர் பலி!

7 days ago

பொலிஸ் நிலையத்துக்குள்ளேயே ஒருவர் குத்திக்கொலை!

2 days ago

ஜோசப் ஸ்டாலின் கைது!

6 days ago

நீதிமன்றத்துக்குள் துப்பாக்கிச்சூடு! சினிமா பாணியில் பயங்கரம்!!

5 days ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!