நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் பகுதியில் இன்று அதிகாலை 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இரு வாரங்களுக்கு முன்னரும 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகி இருந்தது.
இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தை ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உணர்ந்துள்ளனர்.